
சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் 24 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத் துறை…
இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை…
தமிழ்நாட்டில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 46.8% ஆகவும் உள்ளது
இன்று நான் போராட காரணம், நாளை என்னுடைய பிள்ளைகள் என் போல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தான்
வேட்டைத்தடுப்பு மற்றும் தீ தடுப்பு பாதுகாவலர்களாக, குறைந்த ஊதியத்திற்கு, ஆபத்தான பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள்.