
மராட்டிய அரசு சட்டப்படி செயல்படவில்லை; எனினும் உத்தவ் தாக்கரே அரசை மீட்டெடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாம்னாவில் எழுதப்பட்ட தலையங்கள், சரத் பவார் மீது வைக்கப்பட்ட விமர்சனம் அல்ல; பார்வை என நாளேட்டின் ஆசிரியர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்துகொண்ட இரவு விருந்தில் பங்கேற்ற சரத் பவார், சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு தடையாக இருக்கக் கூடாது…
அண்மையில் தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி பெயர், வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கி அங்கீகரித்து.
1971-ல் உச்ச நீதிமன்றம், போட்டிக் கட்சிப் பிரிவுகளுக்கு இடையேயான சொத்து தகராறுகளுக்கு உரிமையியல் நீதிமன்றங்களே பொருத்தமான இடம் என்று உறுதி செய்தது; இதற்கிடையில், ஷிண்டே, சிவசேனாவின் சொத்து,…
உத்தவ் தாக்காரேவின் வாய்ப்புகள் வீழ்ச்சியடையும் போது, என்.சி.பி, மகா விகாஸ் அகாதி மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி இடத்தை எதிர்பார்க்கிறது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ள நிலையில் அ.தி.மு.க இரட்டை இலை பிரச்சனையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு பலம் உள்ள கட்சியின் சட்டமன்றப் பிரிவில் பெரும்பான்மை சோதனையை ஏற்ற தேர்தல் ஆணையம்; முதல்வர் தரப்புக்கு சின்னம், பெயரை வழங்கியது
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ‘சுடர் ஜோதி’ தேர்தல் சின்னத்தை வைத்திருக்க தேர்தல் அமைப்பு அனுமதித்துள்ளது.
வீரசாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து மகா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மூத்தத் தலைவரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான…
பத்ரா சால் வழக்கு; அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை; அவரது கைது சூனிய வேட்டை என நீதிமன்றம் கடும் விமர்சனம்
அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாகியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸில் கோவிலுக்கு வெளியே சுதிர் சூரி மற்றும் சிவசேனா கட்சியின் சில தலைவர்கள் போராட்டம் நடத்திக்…
மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்துக்குச் சென்றது டாடா- ஏர்பஸ் திட்டம்; தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலக சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரே கோரிக்கை
மும்பை அந்தேரி (கிழக்கு) சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வகையில் இரு தரப்பினரும் கட்சி சின்னமான வில் மற்றும் அம்புவை கோரியிருந்தனர்.
உத்தவ் தாக்கரே அளித்த பட்டியலில் திரிசூலம் மற்றும் உதய சூரியன் உள்ளிட்ட சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
சிவசேனா சின்னம் முடக்கம்; மாற்றுச் சின்னமாக உதயசூரியன் உள்ளிட்ட 3 விருப்பங்களை முன்வைத்த உத்தவ் தரப்பு; மீண்டும் வில் அம்பு சின்னத்தை கோர ஏக்நாத் ஷிண்டே தரப்பு…
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, தானே மாவட்டத்தில் உள்ள தேம்பி நாகா நவராத்திரி விழாவில் வியாழக்கிழமை (செப்.29) கலந்து கொண்டார்.
மகாராஷ்டிராவில் பாந்த்ரா இணைப்பு திட்டத்திற்கான பொறியாளர்களை பணியமர்த்த சென்னையில் இண்டர்வியூ நடைபெறுவது ஏன்? சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கேள்வி
இடதுசாரிகளை பொறுத்தமட்டில் வங்கத்தில் கூட்டணிக்கு சரியென்றாலும், கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போராடுவார்கள்.
பாஜக தற்போது உள்ள 82 இடங்களுடன் 100 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என்றும், அக்கட்சி 500 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடைந்த 30 முதல்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.