scorecardresearch

Srilankan Navy News

ஆகஸ்ட் 16 சீன உளவுக் கப்பல் இலங்கை வருகை: தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா!

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை…

sri lanka crisis, sri lanka protests, Gotabaya Rajapaksa, Gotabaya Rajapaksa resign, sri lanka crisis live updates, sri lanka news, sri lanka live updates, Ranil Wickremesinghe, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா, கோத்தபய ராஜபக்சே, இலங்கை செய்திகள், இலங்கை அப்டேட்ஸ், sri lanka government, sri lanka economic crisis, sri lanka president house stormed, sri lanka news, colombo news,sri lanka vs pakistan,india,india sri lanka,sri lanka news,sri lanka president,india vs sri lanka,sri lanka crisis,sri lanka population,sri lanka currency,rajapaksa,gotabaya rajapaksa sri lanka,gotabaya rajapaksa,srilanka,sri lanka prime minister,president of sri lanka,inr to sri lanka,sri lanka pm,sri lanka capital,australia vs sri lanka,population of sri lanka,sri lanka economic crisis,sri lanka time,sri lanka capital and currency,sri lanka vs pakistan,srilanka pm
இலங்கை துறைமுகத்துக்கு சீன ஆய்வு கப்பல் வருகையை தள்ளிவைக்க கோரிக்கை..இந்தியாவின் அழுத்தம் காரணமா?

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ராணுவக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

படகு ஏலத்தை தொடங்கிய இலங்கை… அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

21 மீனவர்கள், 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு! – ஸ்டாலின் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு – கொதித்தெழுந்த தமிழக மீனவர்கள்

மத்திய அரசும், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

No attack on Tamil fishermen in last 7 years says OS Maniyan in assembly
7 வருடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை! அமைச்சரின் பேச்சு உண்மையா?

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை ஏதும் செய்யாமல், முறை விருந்து செய்து நடத்துவது போல் அமைச்சர் பேசியுள்ளது, மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu fishermen arrested
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

கச்சத்தீவு -நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 4 பேர்…

tamilnadu fishermen
தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக்…

tamil fishermen, tamil fishermen arrest, srilankan navy
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர். மேலும், ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.

கைதான தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை ராணுவ முகாமில் சிறைவைப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தமிழக மீனவர்கள் 49 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களை ராணுவ முகாமில் சிறைவைத்துள்ளது

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 50 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

Sushma-Swaraj
”பிரதமர் கேட்டுக்கொண்டதாலேயே சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்”: சுஷ்மா

“பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மற்றும் அதிபரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் 42 படகுகள் மற்றும் 251 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது”

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ஜூலை மாதத்தில் இவ்வாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.50,000 நஷ்டம்: மீனவர்கள் கவலை

இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் துரத்தியடித்த காரணத்தால், படகுக்கு தலா ரூ.50.000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி…