
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை…
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ராணுவக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசும், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை ஏதும் செய்யாமல், முறை விருந்து செய்து நடத்துவது போல் அமைச்சர் பேசியுள்ளது, மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு -நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 4 பேர்…
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக்…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர். மேலும், ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக மீனவர்கள் 49 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களை ராணுவ முகாமில் சிறைவைத்துள்ளது
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்
“பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மற்றும் அதிபரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் 42 படகுகள் மற்றும் 251 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது”
ஜூலை மாதத்தில் இவ்வாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் துரத்தியடித்த காரணத்தால், படகுக்கு தலா ரூ.50.000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி…