பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும், எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டப்படி, எஸ்சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர் முன்...
வாணியம்பாடி அருகே தலித் மக்களுக்கு சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்டதால், 20 அடி உயர பாலத்தில் இருந்து இறந்தவரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கி அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இப்படி பாலத்திலிருந்து உடலை கயிறு கட்டி இறக்கி அடக்கம் செய்துவருவது தெரியவந்துள்ளது.
மும்பையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா இன மக்கள் புதன் கிழமை பெரும் பேரணி நடத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.