
குட்கா விவகாரம் எனது கவனத்திற்கு வந்தபோது விசாரணை நடத்த வேண்டும் என்றேன்.
Tamil nadu gutkha scam: குட்கா வழக்கில் கைதான அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
tamil nadu gutkha scam: தார்மீக ரீதியாக ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார்.
குட்கா ஊழலைத் தொடர்ந்து வாக்கி-டாக்கி விவகாரம் பற்றிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டிஜிபி-க்கு உள்துறை செயலாளர் அனுப்பிய கடிதம்தான் ‘ஹாட் டாக்’!
டி.கே.ஆரை காப்பாற்றிய அந்த ‘ஜெயின் ஹவாலா டைரி’ வழக்கு, இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட ஒரு வழக்கு. காரணம், அதில் சிக்கியவர் பா.ஜ.க.வின் அப்போதைய நம்பிக்கை நட்சத்திரமான…
குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை போலீஸ் அதிகாரி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அதிகாரி…
காவல் துறை தலைமை அலுவலகம் முன், ‘குட்கா வேர்ஹவுஸ்’ என்று பேனரை கட்டிய சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் முருகன் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை மாயமானது எப்படி என்று விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.