
Bank unions strike on March 15-16 tamil news: மத்திய அரசின் வங்கிகள் தனியார் மயமாக்கல் திட்டத்தைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தில்…
Nirmala Stharaaman Speech About Union Budjet 2021 : பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தொடர்பாக கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
Union budget 2021-22 Tamil news: பட்ஜெட் கூட்டத்திலேயே இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு தேவையான சட்டமன்ற திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
மத்திய அரசின் 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதோடு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை வெளியீட…
Reduction in agriculture budget lower spending பிரதமர்-கிசானின் கீழ், தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என மூன்று சமமான காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது.
வட்டி வருமானம், ஓய்வூதியம் ஆகியற்றை மட்டும் நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமா வரி தாக்கல் செய்ய தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் மாநிலங்களான மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் போன்றவற்றின் சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கபட…
PM Aatmanirbhar Swasthya Bharat Yojana நோய் தீர்க்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகிய பகுதிகள் இனி வரும் ஆண்டுகளில் பலப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
Budget 2021 35000 crores for covid vaccine கடந்த ஆண்டு முதல் நாட்டின் சுகாதார பட்ஜெட் 138 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சீதாராமன் அறிவித்தார்.
union budget 2021 -22 : 2021-22 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை…
Union Budget 2021 Updates in Tamil : இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வின் அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடக இந்தியா உருவெடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைகள் குறித்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று கூறினார்.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2021-22-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில், அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் சில சலுகைகள்…