
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்து, பயணிகளுடன் கலந்துரையாடினார்.
எஸ்டேட் இயக்குநரகம் (DoE), கடந்த சில நாள்களாக பல முன்னாள் மத்திய அமைச்சர்கள் அவர்களது பதவிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட பங்களாக்களை காலி செய்திட நோட்டீஸ் அனுப்பி வருகிறது. அரசு…
இது குடும்ப விழா என்று அமைச்சரின் அலுவலகம் கூறினாலும், உயர்மட்ட அமைச்சர்கள் பிரதானின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.
தேர்தல் தொடர்பாக கட்சி வேலைகளை தவிர, லோக்டாக் ஏரிக்கான திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் தொடர் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தினார்.
தோமருடன் அமன் சிங் இருக்கும் புகைப்படம் மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலித் சீக்கியர் கொலை வழக்கில் குற்றவாளியைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் அதே தலைவர் தான்…
From Assam to Tamil Nadu, 12 Union Ministers bought property last fiscal: கடந்த நிதியாண்டில் 12 மத்திய அமைச்சர்களால், மொத்தம் 21 சொத்துக்கள்…
Union Cabinet Minister Narayan Rane arrest procedure Tamil News சபை அமர்விலிருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர்/சபாநாயகரின் முன்அனுமதி பெறாமல், சபையின் எல்லைக்குள் பணியாற்ற முடியாது.
Piyush Goyal asks officials to keep eye on price of essentials Tamil News: அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பவர்கள் மீது…
EIA 2020 : 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட இடத்தில் தொழிற்சாலை துவங்க வேண்டும் எனில், சுற்றுச் சூழல் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் ஆவலுடனும் அதிமுக இருக்கிறது.
New cabinet minister of india 2019: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து…
Former Defence Minister George Fernandes Passes Away : கார்கில் போர் மற்றும் பொக்ரான் அணு குண்டு சோதனைகளை நடத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்
மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மரணம் : பாஜக உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். பெங்களூருவில்…
வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியாக இருக்கிறார்கள்..
மோடியின் ஆட்சியில் பயம் இல்லாததால் பெண்கள் தைரியமாக நடந்த அவலங்களை தெரியப்படுத்துகிறார்கள்.
இன்று அக்பருக்கு இருக்கும் அதிகார பலம் பற்றி அனைவரும் அறிவோம். அதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக வந்து குற்றங்களை முன் வைப்பதில்லை.
டெல்லி: நாட்டில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை குறைக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படவில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள…