
எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லாத வகையில் அரசியலின் இயல்பை பாஜக மாற்றியுள்ளது.
பாஜக தற்போது வென்றுள்ள 255 தொகுதிகளில் 222 இடங்கள், 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வென்ற அதே தொகுதியில் உள்ளன
Tamil memes news; post 5 states election results trending tamil memes: தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட…
From Gorakhnath Mandir to Lucknow via Parliament, now a second term as CM; political journey of Yogi Adityanath Tamil News:…
5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்; உபி.,யில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்; பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்
கோரக்பூர் நகர்ப்புறத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் தலித் மற்றும் இஸ்லாமியர்கள். இவர்களின் எண்ணிக்கை 45,000 ஆகும். தாக்கூர்கள் சுமார் 20,000 மற்றும் பிராமணர்கள் 18,000 பேர் உள்ளனர். குர்மிகள்,…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான நீதியை பாஜக…
உ.பி.,யில் நாளை முதற்கட்ட தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
கோரக்பூர் தொகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் தான் சபாவதியை இந்த தொகுதியில் நிறுத்தினால் என்ன என்று யோசனை அளித்துள்ளார். பிராமணராக இருக்கும் அவர் இந்த தொகுதியில்…
உ.பி.யில் தோல்வி அடைவதால் இக்கட்சிக்கு இழப்பு ஏதும் இல்லை. ஆனால் சிறப்பாக பங்காற்றும் பட்சத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிகம் நம்பியிருக்கும் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் அடியாக இருக்கும்.
அதே நாளில் அப்னா தளம் கட்சியின் தலைவர் பல்லவி படேல், கௌஷாம்பி மாவட்டத்தில் உள்ள சிரத்து என்ற கட்சியில் போட்டியிடுவார் என்று கூறியது சமாஜ்வாடி. ஆனால் அவர்…
பாஜகவின் ஐந்துமுறை எம்.எல்.ஏவை தோற்கடித்த முன்னாள் அமைச்சர் தேஜ் நாராயணனை சமாஜ்வாடி கட்சி குப்தாவிற்கு எதிராக களத்தில் இறக்கியுள்ளது.
உத்திரபிரதேச தேர்தலில் பாஜக ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது, அகிலேஷுக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேலை களமிறக்குகிறது
பாஜக பிரச்சாரத்தில் பங்கேற்கும் தலைவர்கள் பலரும், உலக தரத்தில் சாலைகள் அமைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு கிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் இடையே போடப்பட்டிருக்கும் 5 கி.மீ…
முக்கிய தலைவர்கள் வெளியேற்றம், தேர்தல் களத்தில் பின்னடைவு; உ.பி., காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை என்ன?
லவ் ஜிஹாத் சந்தேகத்தின் பேரில் தாக்குதல், பசு கடத்தல்காரர்களை வழிமறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட வாஹினி அமைப்பின் நிர்வாகிகள், யோகி ஆதித்யநாத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்
2012ம் ஆண்டு டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் 2020 ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு நீதிபெற்று தர வாதாடினார் சீமா.
2 வருடங்கள் கழித்து அவர் பாஜக கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தினார். கர்மா சங்கேதன் என்ற அமைப்பை உருவாக்கி நலிவடைந்த மக்களுக்காக அவர் பணியாற்றினர். கொரோனா காலத்தில்…
. குடும்ப தகாராறின் போது அகிலேஷ் பக்கம் துணை நின்ற ராம் கோபால் யாதவ் ஆகிய முக்கிய தலைகளின் பங்கீடு இந்த தேர்தலில் குறைந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த சில மாதங்களில் மாநிலம் முழுவதும் குறைந்தது 250 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.