
சிறுத்தை வீட்டுக்குள் பதுங்கியிருப்பதால், மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பயன்படுத்தாத தேசிய நெடுஞ்சாலைக்கு பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி வாகன ஓட்டிகள் வேலூர் செல்லும்போது பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 13 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் செலுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில் எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து…
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வேலூர் பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேலூர், காட்பாடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும்,…
வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து, லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை மே 7ம் தேதி வரை வெளியேற்றக் கூடாது என வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்…
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்துவரும் வேலூரைச் சேர்ந்த இளைஞருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை விரைவில் ஆளில்லா பறக்கும் டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறைச்சாலைகளை கண்காணிப்பதற்கு டிரோன்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை…
நவம்பர் 17, 2017ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த தகுதியை குறைக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.
வேலூர் மாவட்டம், அனைக்கட்டில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் அனைக்கட்டு தொகுதி…
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு சென்னை…
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நவம்பர் நடுப்பகுதியிலோ அதற்குப் பிறகோ கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக்…
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி…
DMK Youths destroyed Hindi letters at Gudiyattam railway station: குடியாத்தம் ரயில் நிலையத்தில் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…
PM Modi congratulatory letter surprised: வேலூரைச் சேர்ந்த டி.ராஜசேகரன் என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பிய நிலையில் எதிர்பாராத விதமாக…
வாணியம்பாடி அருகே தலித் மக்களுக்கு சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்டதால், 20 அடி உயர பாலத்தில் இருந்து இறந்தவரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கி அடக்கம் செய்த…
vellore election result 2019: வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகத்தைவிட…
வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் இரு கட்சிகளும் மாறி மாறி கொண்டாடி வருகின்றனர்.
Vellore Election Result 2019: ரவுண்ட் வாரியாக அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இங்கு அப்டேட் செய்யப்படுகிறது.
Vellore lok sabha election results 2019 live updates : மொத்தம் 28 நபர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். அதில் 18 நபர்கள் சுயேட்சை வேட்பாளர்கள்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.