
பிரபல பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக விஜயேந்திரரை சந்தித்து காஞ்சி காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் சங்கர…
ஜீயரின் சோடாப் பாட்டில் பேச்சு கண்டிக்கத் தக்கது என டிடிவி தினகரன் கூறினார். விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விஜயேந்திரரை கண்டித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
‘தமிழர்களே… உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?’ என தான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
விஜயேந்திரருக்கு, தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தை விஞ்சுகிற விதமாக இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.