
தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை வெளியீடு; 30% பெண்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிப்பு; தமிழ்நாடு 5 ஆம் இடம்
அசுதோஷ் வர்ஷ்னி : ஊர்வலங்களின் போது அரிதாகவே வன்முறைகள் நேரிட்டதாக அறியப்பட்ட நிலையில் இப்போது வன்முறையை உருவாக்கவே ஊர்வலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல மாநிலங்களில் அரசாங்கத்தின் மத நடுநிலைமை…
டிசிபி தென்மேற்கு மனோஜ் சி கூறுகையில், “இரவு 9:45 மணியளவில் நிலைமை சீரானது. அந்த நேரத்தில் காவல் துறையினர் வளாகத்தில் இருந்தனர். இரு மாணவர் அமைப்பினரும் அமைதியான…
Domestic violence : குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்தவற்றிற்கு தங்களை காரணமாக்கிக்கொள்ளக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வல்ல
வீடு என்பது பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பெண்களின் வாழ்க்கை என்பது, அவர்களுக்கான அவசரகால உதவி சேவைகள் தொடர்ந்து இயங்குவதில்தான் இருக்கிறது.
இந்தியா 21ம் நூற்றாண்டில் ஒரு சக்தி வாய்ந்த நாடாகும் அளவுக்கு திறன் பெற்ற நாடாகும். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடுமாகும்
குறைஞ்ச பட்சம் 3 மாசத்துல இருந்து 1 வருஷம் வரைக்கும் இங்கயே தங்கி இருந்து எங்களோட சர்வீஸ்களை எடுத்துக்கலாம்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் புதிய திருத்தங்கள் மூலம் இந்நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.