மும்பை, கட்கோபார் பகுதிக்கு உட்பட்ட சர்வோதயா நகர் ஜக்ருதி கட்டட வளாகம் பகுதியில் விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் புகைப்படத் தொகுப்பு
Mumbai, Ghatkopar Plane Crash: விபத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தினை அப்புறப்படுத்தும் காட்சி
ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானம் இது.
5 பேரை பலிகொண்ட மும்பை விமானம், வெடித்துச் சிதறும் முன்பு கடைசி காட்சி
Mumbai, Ghatkopar Plane Crash: புகை மண்டலமாக காட்சி அளிக்கும் விபத்து நடந்த பகுதி
சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி – 90 ரக விமானத்தில் இரண்டு விமான ஓட்டிகளும், இரண்டு பொறியாளர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது.
விபத்து நடக்கக் காரணமென்ன?
Mumbai, Ghatkopar Plane Crash : உடைந்து நொறுங்கிய விமானத்தை அப்புறப்படுத்தும் பணி
விமானத்தை ஓட்டியவர் கேப்டன் பி.எஸ்.ராஜ்புத். சக பைலட்டாக இருந்தவர், மரிய ஸுபெரி. பராமரிப்பு பொறியாளர் சுர்பி, டெக்னீசியன் மனிஷ் பாண்டே ஆகியோரும் விபத்தில் பலியானார்கள்.
Mumbai, Ghatkopar Plane Crash: உடைந்து நொறுங்கிய விமானத்தின் ஒரு பகுதி
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மும்பை விமான விபத்து குறித்து அறிந்து கவலை அடைந்தேன். அதிகாரிகளை அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அங்குள்ள நிலவரம் குறித்து தொடர்பில் இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
Mumbai, Ghatkopar Plane Crash : எரிந்து கொண்டிருக்கும் விபத்துக்குள்ளான விமானம்
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.