
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது.
2ஜி வழக்கில் விடுதலையான பின்பு, போயஸ்கார்டன் இல்லத்திற்கு வருகை தந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தன் சகோதரரும், திமுக செயல்…
”2ஜி அலைக்கற்றை முறைகேட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதே தவிர, முறைகேடே நடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை”, என, நீதிபதி அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.