அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது.
2ஜி வழக்கில் விடுதலையான பின்பு, போயஸ்கார்டன் இல்லத்திற்கு வருகை தந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தன் சகோதரரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை, கனிமொழி உணர்ச்சிப்பெருக்கில் அரவணைத்துக் கொண்டார். அவரை மு.க.ஸ்டாலின் அன்புடன் தட்டிக்கொடுத்தார்.
”2ஜி அலைக்கற்றை முறைகேட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதே தவிர, முறைகேடே நடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை”, என, நீதிபதி அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?