
தேனி மாவட்டத்தை அலறிவிட்ட அரிக்கொம்பன் யானை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிப்பட்ட நிலையில் களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
மதுரைக்கு வந்த ஓ.பி.எஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று…
மதுரை – தேனி முன்பதிவில்லா தினசரி பயணிகள் ரயில் சேவை வரும் 27ஆம் தேதி முதல் தொடக்கம் – மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு
தேனி மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் தங்களுக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காதது குறித்து போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை…
சாலையோரங்களில் வளர்ந்துள்ள பல மரங்களில் தொடர்ச்சியாக ஆணி அடித்து விளம்பரங்கள் வைக்கப்படுவதால் மரங்கள் பட்டுப்போகின்றன. இதனை தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tamilnadu News Update : இரு சக்கர வாகனத்தில் ஆண்டிப்பட் கணவாய் அருகே சென்றுகொண்டிருந்தபோது வாகனத்தின் ஜெயின் அறுந்துவிட்டதால். அங்கேயே நிறுத்திவிட்டு வந்துவிட்டேன்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தென் மாவட்டங்களில் சில வார்டுகளில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், அதிமுக, திமுக 2 கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்துள்ளன.
கோவிலில் பிரதான கடவுள் என்று ஏதும் இல்லை. ஆனால் மக்கள் மாடுகளையே தெய்வமாக நினைத்துக் கொள்கின்றனர். தம்பிரான் தொழுவுக்கு தொப்புள் கொடி சுற்றிப் பிறந்த தலைச்சான் காளை…
வழக்கைத் தொடுத்த மிலானிக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Kerala ministers releases water from Mullaperiyar dam, farmers in TN object Tamil News: தமிழக அரசின் உத்தரவின்றி, கேரள அமைச்சர்கள் தன்னிச்சையாக முடிவு…
கொச்சின் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் போடிமெட்டில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
முருக மலையில் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக 2007-ல் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை காலை அம்மாநில அதிரடிப்படை போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இளைஞர் ஒருவர் பலியானார்.
9944907421 இது தான் என் நம்பரு. யாரு வந்து கேட்டாலும் ரூ. 15க்கு வெட்டி கொடுக்க தயாரா இருக்கேன் என உருக்கம்.
தேனியில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மன உளைச்சலால் திடீரென ஆடையில்லாமல் தெருவில் ஓடி மூதாட்டி ஒருவரின் குரல் வலையை கடித்து…
Theni: சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார்…
Tamil Nadu Local Body Election News : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்…
Megamalai : இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில், தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் இங்கு 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.