
பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கிய இந்த விவகாரத்தில், 2017-ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
டெல்லி பா.ஜ.க செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி உள்பட 50க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் முக்கிய சாலை சந்திப்புகளில் நேற்று…
ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசணை கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கேரள சமாஜ அரங்கில் நடைபெற்றது.
ஆம் ஆத்மி கட்சி தம்மிடம் இருந்த ரூ.50 கோடி பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
2017 சட்டப்பேரவை தேர்தலில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நோட்டா 3ஆம் இடம் பிடித்தது.
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது. 21,59,437 பதில்களில் 93% பேர் பகவந்த் மான் தேர்வாக இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் தனது லட்சிய ஒற்றுமை இந்தியா யாத்திரைக்கு புறப்படும் இதே நாளில், தற்செயலாக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் தனது ‘மேக் இந்தியா நம்பர் 1’ பிரச்சாரத்தைத்…
நான் பிரதமர் நரேந்திர மோடியின் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன். என் மீது பொய் வழக்கு பதிய வேண்டும் என்ற வற்புறுத்தலே சிபிஐ அதிகாரியின் மரணத்துக்கு காரணம்…
குஜராத்தில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் தரப்படும், பள்ளி மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும். பாரதிய ஜனதா பணத்தில், பணமில்லாத…
“மனைவியுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர் அதனை காட்சிப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. அரசியல்கட்சியினரின் தூண்டுதலால் இது நடக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி வேறொரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான கட்டத்தில் உள்ளது. இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே பிராந்தியக் கட்சியாக ஆம் ஆத்மி உருவாகியுள்ளது. இதனால்,…
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 19ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. போன் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில்…