
பிரபல நட்டுபுறப் பாடகி அனிதா குப்புசாமி மாடித் தோட்டத்தில் வளர்க்கும் செடி முருங்கையில் காய்கள் காய்த்திருப்பதை யூடியூப் சேனலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். மொட்டை மாடித் தோட்டத்தில் வளர்க்கப்படும் முருங்கையில்…
Anitha Sampath Divorce Controversy news in tamil: சமீபகாலமாக பரபரப்பான கண்டெண்ட் எதுவும் கிடைக்காததால் டைவர்ஸ் வதந்தியை கிளப்பியுள்ளனர் என அனிதா சம்பத் தனது இன்ஸ்டா…
நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலும் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களில் அரசுப் பள்ளி…
Tamil TV Anchors: குளு குளு என்று ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சன் டிவி, சன் நியூஸ் சானல்களில் அடிக்கடி செய்தி வாசித்து வருகிறார்.
அனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மாணவி அனிதாவின் தந்தை மனுவிற்கு தயாரிப்பாளர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. நீட் தேர்வு…
அனிதாவை நினைவு கூறும் வகையில், ஓவியா இந்த மினி சாட்டிலைட்டிற்கு அனிதா என்று பெயர் சூட்டி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இடது சாரி தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது
அரசியல் ஆதாயத்துக்காக அனிதாவின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. எங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த நிகழ்வாகவே இதை பார்க்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்
வெளிப்புற அழுத்தம் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்த அறிக்கை மனித உரிமைகள் ஆணையத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்
ஆட்சியாளர்களின் தவறான வாக்குறுதிகளால் தான் அனிதாவின் மரணம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் துரோகிகளின் கூட்டாட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும்
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து, இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசியபோது, புதிய இந்தியா என்றால் என்பது குறித்து கவிதை ஒன்றை சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது
தயவுசெய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் இன்று அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.