
Arnab goswami whatsapp chat Gate : ராடியா டேப்புக்கு இணையாக பாஜகவுக்கு அர்னாப் வாட்ஸ்அப் உரையாடல் ( அர்னாப் கேட்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்
ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்றால் அவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கேட்கப்படுகிறார்.