
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களின் சந்தா பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டி பிறகு அவருக்கு குறைந்தப்பட்சம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்ஷன் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில், தனித்தனியே இரண்டு கணக்குகளை தொடங்குவது மூலம் கணவர் , மனைவி இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை பென்சன் தொகை கிடைக்ககூடும். வரி செலுத்தும்…
Atal pension yojana full details here: அடல் பென்சன் யோஜனா; மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டம் பற்றிய முழுமையான தகவல்கள் இதோ…
Invest rs 210 get rs 5000 pension; atal pension yojana details here: மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் பெற ரூ. 210 முதலீடு…
எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், மாதத்திற்கு ரூ .5,000 ஓய்வூதியம் பெற நீங்கள் ஒரு நாளைக்கு ரூ. 7 முதலீடு செய்ய வேண்டும்.
Government Monthly Pension Schemes ரூ.210 முதலீடு செய்தால், 60 வயதை எட்டிய பிறகு இந்த யோஜனாவின் கீழ் ரூ.5000 மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.
Atal Pension Yojana Scheme : 60 வயதை கடந்த அனைவரும் பென்சன் பெறும் வகையில், மத்திய அரசு, அடல் பென்சன் யோஜ்னா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Old Pension Schema Latest News: அரசு ஊழியராக ஒருவர் குறிப்பிட்ட ஆண்டுகள் வேலை செய்து சம்பளம் வாங்கியதன் அடிப்படையில் நிலையான ஓய்வூதியம் தீர்மாணிக்கப்பட்டுள்ளது
பெற்றோர்களை விட பென்சனை நம்பி வாழும் பெற்றோர்களே அதிகம்.
180042597777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தும் விவரம் தெரிந்துகொள்ளலாம்