
பொது முடக்கத்துக்கு பிறகு, தாய்லாந்து முழுவதும் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியபோது, வடகிழக்கு தாய்லாந்தில் ஒரு பொதுப் பள்ளியில், சிகை அலங்காரம் விதிகளை மீறியதாக ஒரு மாணவருக்கு பள்ளி…
பிரபல சுற்றுலாத் தளமான பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு நான்கு நேரடி விமானங்களை தாய் ஏர் ஏசியா நிறுவனம் இயக்கவுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சாலையோர கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாங்காக்கில் சாலையோர உணவகங்கள் அகற்றப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த…
கத்தியை காட்டியவரிடம் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் சமாதானம் பேசிய தாய்லாந்து நாட்டு போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் இடையே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த 17-ம் தேதியன்று தாய்லாந்து…