
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிட, பழங்குடி சமூகத்தை சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகளை வைக்க தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த சென்னை புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை புத்தக் கண்காட்சி நடத்த தமிழக அரசு…
இதற்காக, பதிப்பாளர்களோ புத்தக விற்பனையாளர்களோ அரசைக் குறை கூறவில்லை என்றாலும் பதிப்பகங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வெண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள்…