
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்
நாடு முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ராணுவத்தில் பணிபுரிவதற்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு திட்ட செயல்முறையில் தற்போது விண்ணப்பதாரர்கள் முதலில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனத்திற்கான இரண்டு அமைப்புகள் என்ன, புதிய விவாதத்தைத் தூண்டியது எது? முழு விளக்கம் இங்கே
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம்; 24 மணி நேரத்திற்குள் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கான அவசரம் என்ன? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
நெல் பயிர் இரண்டாம் சேர்க்கைக்கான கட்-ஆஃப் தேதியை நவம்பர் 15 முதல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை…
தேசிய கல்விக் கொள்கை, அகில இந்திய வானொலி ஒலிபரப்பு உள்ளிட்ட எல்லா வடிவத்திலும் இந்தி திணிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப்…
ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக அடுத்த மாதம் மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
VLC மீடியா பிளேயர் இணையதளம் பல மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது தான் இது பேசு பொருளாக மாறியுள்ளது.
Battlegrounds Mobile India (BGMI) என்ற புதிய வெர்ஷன் பப்ஜிக்கும் இந்திய அரசு தடைவிதித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில்…
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய 4,720.22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஊரக வளர்ச்சி துறைக்கான இணை அமைச்சர் சாத்வி…
ஆப்பிள் வாட்ச் பயனர்கள் watchOS 8.7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் உடனடியாக புது மென்பொருளுக்கு அப்டேட் செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது…
2020-21 ஆண்டுக்கான க்கான பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஆண்டு அறிக்கையில், ஐ.ஏ.எஸ்-க்காக ஜனவரி 1, 2021 இல், அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 6,746 என்றும், நிரப்பப்பட்ட…
நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கம்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழக அரசு மருத்துவர்களை மத்திய அரசு நேரடியாக தொடர்புகொள்ளக்கூடாது எங்கள் மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள். ஆனால், மத்தியில் இருந்து நேரடியாக…
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் தெரிவித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.