
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜரான நிலையில், “இந்த விவகாரத்தில் உண்மையான இலக்கு நான் அல்ல. என் தந்தைதான்” என…
தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ்வின் மகளான கவிதா 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமலாக்கத் துறையினரால் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தனது மகளை அமலாக்கத் துறை கைது செய்யலாம் என தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள கவிதா, “இந்த அரசியல் வேட்டை எனக்கானது அல்ல. என் தந்தையை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்வின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் ஒடிசா முன்னாள் முதல்வர் கமாங் நேற்று இணைந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே கவிதா சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். ஷர்மிளா தெலுங்கானா அரசியலில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறார்.
தமிழகத்தில் தி.மு.க-வின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய பங்கெடுக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய கட்சி அறிவிப்பில், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமியின் ஆதரவைப் பெற்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்; பா.ஜ.க.,வுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் மறுப்பு
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானாவில், ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ், பாஜக அதை எதிர் நிலைப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற அச்சத்தில், முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையைப்…
நேரு – மோடி முதல் கே.சி.ஆர் – எம்.ஜி.ஆர் வரை, வரலாற்றில் பல இந்திய அரசியல்வாதிகள் தொப்பி அணிந்து தனித்துவமாக நிற்கின்றனர்.
தெலுங்கானாவில் பாஜக காலூன்ற முயற்சிக்கும் நேரத்தில், அம்மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் கவிதா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தெலங்கானாவில் தனது வளர்ச்சியை விரிவாக்க பாஜக மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும், அது ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கு விடுக்கும் சவாலும் நெல் கொள்முதல் மோதலின் மையமாக இருக்கிறது.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தென் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் மூவரும் அடுத்தடுத்து தலைநகர் டெல்லி சென்றது தேசிய…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
Explained: What is Telangana’s Dalit Bandhu scheme, and why is it facing criticism?: தலித் முன்னேற்றத்திற்காக தலிதா பந்து திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள…
மாநில அரசுகளை, மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது என்றும் குற்றச்சாட்டு!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விரைவில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கூட்டணி உருவாகுமானால் பிராந்திய கட்சிகள் மூலமாக நல்ல முடிவுகள் எட்டப்படலாம்
அகிலேஷ் யாதவை ஹைதராபாத்தில் 6ம் தேதி சந்திக்க உள்ளார் கே.சி.ஆர்.
மாநிலக் கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு! தேர்தலுக்கு முன்பு இந்த அணிகள் இணைவதால் எந்தக் கட்சிக்கும் லாபம் இல்லை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.