
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமரின் அனைத்துக் காட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத், “ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை வழங்க…
ஜம்மு காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்கள் தடுக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு சுதந்திரம்…
ஜனநாயகத்திற்கும் காஷ்மீரின் பாரம்பரியத்திற்கும் வைக்கப்படிருக்கும் இந்த சோதனையை கடந்து முன்னேறுவோமானால் பள்ளத்தாக்கில் அமைதி என்பது மீண்டும் துளிர்க்கும்
வருடம் முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே இருந்தால், நீங்கள் எப்படி உங்கள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்று சசிகலா திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
ப சிதம்பரம் : நாம் அனைவரும் பங்கு பெறும் திறந்த, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தின் பாதையில் இருந்து நம்மால் விலகி செல்ல முடியாது. இந்த பாதையானது தற்கொலைக்கு…
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளை விட அது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் குடிப்பதன் பல நன்மைகளை, ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி பகிர்ந்து கொண்டார்.
ஸ்ருதிராஜ் தற்போது சன்டிவியின் தாலாட்டு சீரியலிலும், தீபக் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்து வருகின்றனர்
டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சல்வடார் ராமோஸ், காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அழகிரி ஒரு கட்சி சரிவைக் கண்டு கவலைப்பட்டிருந்தால், அந்த இடங்களை தகுதியான வேட்பாளர்களான உண்மையான காங்கிரஸ்காரர்களுக்குக் கொடுத்திருப்பார்.
போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினர்.
சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை வழக்கில், 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் விடுத்த அழைப்பை தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் மறுத்து ஒதுங்கிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூக…