
தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளதால், மொத்த கொள்முதலால் விரயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தம்; மாநிலங்களே வாங்கிக்கொள்ள அறிவுறுத்தல்
கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ‘கார்பெவாக்ஸ்’ எனப்படும் தடுப்பூசியை மட்டுமே வழங்குகிறது என்று கோ-வின் போர்டல் அறிவித்துள்ளது.
அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் தெருக்கள் அல்லது வீடுகளுக்கு, தனிமைப்படுத்தப்படும் எச்சரிக்கையுடன் உள்ள ஸ்டிக்கர்களை ஓட்ட முடிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் இதுவரை நம்மை விட ஒரு படி மேலே உள்ளது. எனவே அது அடுத்து என்ன செய்யும், எப்போது செய்யும் என்பதை கூற முடியாது. மோசமான…
சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு முன், அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர்…
புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றமாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொள்கிறார்.
சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய உத்தரவு – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மூக்கு வழியாக வழங்கப்பட உள்ள தடுப்பூசி நாடு முழுவதும் உள்ள தனியார் மையங்களில் இன்னும் சில நாட்களில் கிடைக்கும். வெள்ளிக்கிழமை முதல் அரசாங்கத்தின் CoWIN தளத்தில் பதிவு…
வைரஸ்கள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன, ஆசியா, ஆப்பிரிக்காவில் அடிக்கடி தோன்றுவது ஏன்? மேலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதி புதிய வைரஸ் பரவல்களுக்கு அதிக வாய்ப்புள்ளதா?
பிரின்சிடோஃபோவிர் மற்றும் டெகோவிரிமாட் ஆகிய இரண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு நோயாளிகளின் உடல்நிலை எப்படி பதிலளிக்கிறது என்பது பற்றி இந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது. இவை விலங்குகளில் குரங்கு…
புதிய கொரோனா வகை XE மாறுபாடு; ஒருவருக்கு தொற்று பாதிப்பு என மும்பை மாநகராட்சி அறிவிப்பு; ஆனால் மத்திய அரசு மறுப்பு
உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி; பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
வேப்ப மர பட்டைச் சாறு கொரோனா வைரஸை அழிப்பதாக இந்திய ஆய்வில் கண்டுபிடிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பிப்ரவரி 3, 2022 க்குள் உச்சத்தை எட்டும் என இதே ஆராய்ச்சி குழு முன்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு புதிய பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள், பாதிப்பு விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதள் தளர்வுகள் அளிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 3-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கும், உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கும் தமிழக அரசு அனுமதி
நாம் மாவட்ட அல்லது மாநில அளவில் உற்று நோக்கினால் சில முக்கியமான பிரச்சனைகள் அங்கே நிலவுவதை உணர முடியும். முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் ஆனால் நாம் நம்முடைய…
லேசான அறிகுறிகளை கொண்ட ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
33 நாள்களுக்கு பிறகு, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
Omicron Covid19 positivity rate : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியுள்ளது. வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 11,993 ஆக பதிவானது.…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
அரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது? வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…