
புதிய கொரோனா வகை XE மாறுபாடு; ஒருவருக்கு தொற்று பாதிப்பு என மும்பை மாநகராட்சி அறிவிப்பு; ஆனால் மத்திய அரசு மறுப்பு
உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி; பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
வேப்ப மர பட்டைச் சாறு கொரோனா வைரஸை அழிப்பதாக இந்திய ஆய்வில் கண்டுபிடிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பிப்ரவரி 3, 2022 க்குள் உச்சத்தை எட்டும் என இதே ஆராய்ச்சி குழு முன்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு புதிய பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள், பாதிப்பு விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதள் தளர்வுகள் அளிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 3-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கும், உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கும் தமிழக அரசு அனுமதி
நாம் மாவட்ட அல்லது மாநில அளவில் உற்று நோக்கினால் சில முக்கியமான பிரச்சனைகள் அங்கே நிலவுவதை உணர முடியும். முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் ஆனால் நாம் நம்முடைய…
லேசான அறிகுறிகளை கொண்ட ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
33 நாள்களுக்கு பிறகு, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
Omicron Covid19 positivity rate : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியுள்ளது. வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 11,993 ஆக பதிவானது.…
Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 3rd February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
ஒரு பேரிடரின்போது சமூக குழுக்கள் எவ்வாறு எழுச்சி பெற்று ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்பதை கொரோனா வெளிப்படுத்தியது என ரிது சக்சேனா கூறுகிறார்.
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 2nd February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கொரோனா புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 1st February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
கொரோனா தொற்று காலத்தை நாம் ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால், சோதனை மேற்கொண்டவர்கள் மற்றும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மொத்தமாக பாசிட்டிவ் விகிதம் 6%க்கும் குறைவாகவே உள்ளது.
தடுப்பூசி வேகம் குறைவது எதிர்பாராதது அல்ல.இதற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் காரணமாக இருக்கலாம். அதேபோல், தடுப்பூசி செயல்பாடு ஒமிக்ரானிடம் சிறப்பாக செயல்படாததும் காரணமாக இருக்கக்கூடும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
1918ம் ஆண்டின் காய்ச்சல் பெருந்தொற்றின் கடைசி அலையுடன் நிபுணர்கள் ஒப்பீடு செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.இந்த அனுமானத்துக்குப் பின்னுள்ள அறிவியலைப் பார்க்கலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
அரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது? வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…