
கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், வேகமான பரவலை தடுக்க, உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட முயற்சித்து வருகிறது.
Uttar pradesh more than 50 patients in queue for a bed லக்னோவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளின் கடுமையான…
இப்போது சரியாக இந்தியா கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமான தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது.
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பி.ஆர்.ஓ நிகில் முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் பதிவான அதிகபட்சமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக…
வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மருத்துவ பணியாளர்களை அழைத்து வந்து, உள்ளூர் மருத்துவ நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க வேண்டும்
தமிழக அரசு, மாநிலத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவெக்சின் தடுப்புசிகளை வழங்கக் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது திமுவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Corona News in Tamil: மருத்துவ இதழான தி லாசண்ட், ரஷ்ய தடுப்பூசி 91.6% கொரோனா வைரஸுக்கு எதிரான செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இந்த பரிந்துரையின் பேரில் இறுதி அழைப்பை மேற்கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது இந்தியாவில் கிடைக்கும் மூன்றாவது COVID-19 தடுப்பூசியாகும்.
பாட்டியாலா, எஸ்.எ.எஸ் நகர் மற்றும் ரூப்நகர் பகுதிகளில் மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு…
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று பெரிய அளவில் பொதுமக்கள் குவிந்ததால் தொற்று…
Tamilnadu updates: மாதவராவ் வெற்றிப் பெற்றிருந்தால், தொகுதியில் மறுத்தேர்தல் நடக்கும் எனவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Johnson Johnson single dose covid 19 vaccine இந்தியாவில் ஜே & ஜே தனது தடுப்பூசி வேட்பாளரின் உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்துவதற்காக உயிரியல் மின் நிறுவனத்துடன்…
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அதிகபட்சமாக 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
One year with coronavirus lessons and challenges ஆனால், பிப்ரவரி 2021 தொடக்கத்தில், இந்திய மருத்துவ சங்கம் 734 மருத்துவர்களை கோவிட் -19-க்கு இழந்ததாக அறிவித்தது.
கட்டுப்பாட்டு மையங்களை நிர்வகித்தல் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை தடம் அறிய சமூக பணியாற்ற தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் .
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…