
சீனாவில் இந்திய கொரோனா மருந்துகளுக்கான தேவை அதிகரிப்பு; இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் சிறை; ஈரானில் மேலும் 3 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை… இன்றைய…
ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் – பிஎப் 7 வகை சீனாவில் உள்ள மக்களின் பாதிப்பை கட்டுப்படுத்தாமல் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
நாசிவழி கோரோனா தடுப்பூசியான இன்கோவேக் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தனியாருக்கு ரூ.800 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.325…
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த…
எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா உறுதி; கலிபோர்னியாவில் மேயராக சீக்கியர் தேர்வு; சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… இன்றைய உலகச்…
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான BF.7 பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால்…
தற்போது, கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் கொரோனா பரவலை காணமுடிகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்திகொண்ட சோனியா காந்திக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று விவகாரத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வட மாநில மாணவர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; அமைச்சர் பேசியது என்ன?
கொரோனா பாதித்தவர்களில் 99% பேரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாக அமைச்சர் மா.சு தகவல்
புதிய பாதிப்புகளில் 80 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பதிவாகியுள்ளது
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2020இல் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில், கொரோனா அல்லாத பிற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன. பல மருத்துவமனைகளில் 80 முதல் 100 சதவீதம் படுக்கைகள் கோவிட்…
இது பிறப்பு, இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அல்ல. 2020இல் பதிவான எண்ணிக்கை மட்டுமே ஆகும். 2020இல் இறப்பு எண்ணிக்கை அதிகமானதற்கு கொரோனா பலிகள் முக்கிய காரணமாகும்.
Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News 28 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்…
பாக்ஸ்லோவிட் மாத்திரையில் நிர்மாட்ரெல்விர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகள் உள்ளன. இதற்கு கடந்தாண்டு டிசம்பரில் USFDA ஆல் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது
புதிய எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக வியட்நாமில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிப்பு; இது எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்பது இங்கே
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில், நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…