
உலக சுகாதார நிறுவனம் கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் தொற்று நோய்களை கையாள்வது தொடர்பான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது,
திருச்சி, அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி பெண்கள் உட்பட 9…
“தமிழகத்தில் 7,797 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது”- அமைச்சர் மா.சுப்ரமணியன்
பாதிக்கப்பட்ட நபர்களை அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் சீரற்ற முறையில் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.
RTPCR-இன் ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும் 2,951 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களில், கோவிட் பெருந்தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
அமெரிக்க ஏஜென்சிகளின் சமீபத்திய அறிக்கைகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
கொரோனா சூழல் முடிந்தது என சொல்ல முடியாது. அது நம்முடன்தான் இருக்கப்போகிறது. ஆனால் தடுப்பூசி போன்றவற்றால் மக்களிடையே எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது – டாக்டர் சவுமியா சுவாமிநாதன்
சீனாவில் இந்திய கொரோனா மருந்துகளுக்கான தேவை அதிகரிப்பு; இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் சிறை; ஈரானில் மேலும் 3 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை… இன்றைய…
ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் – பிஎப் 7 வகை சீனாவில் உள்ள மக்களின் பாதிப்பை கட்டுப்படுத்தாமல் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
நாசிவழி கோரோனா தடுப்பூசியான இன்கோவேக் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தனியாருக்கு ரூ.800 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.325…
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த…
எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா உறுதி; கலிபோர்னியாவில் மேயராக சீக்கியர் தேர்வு; சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… இன்றைய உலகச்…
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான BF.7 பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால்…
தற்போது, கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் கொரோனா பரவலை காணமுடிகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்திகொண்ட சோனியா காந்திக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று விவகாரத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வட மாநில மாணவர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; அமைச்சர் பேசியது என்ன?
கொரோனா பாதித்தவர்களில் 99% பேரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாக அமைச்சர் மா.சு தகவல்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…