coronavirus

Coronavirus News

உலக சுகாதார நிறுவனம்
புதிய தொற்றுகளை எதிர்கொள்ள புதிய வழிமுறைகளை உருவாக்கும் உலக சுகாதார நிறுவனம் : சாத்தியங்களும், எதிர்ப்புகளும்

உலக சுகாதார நிறுவனம் கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் தொற்று நோய்களை கையாள்வது தொடர்பான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது,

திருச்சியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு: 7 கர்ப்பிணிகளுக்கு தொற்று – டீன் நேரு தகவல்

திருச்சி, அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி பெண்கள் உட்பட 9…

தமிழ்நாட்டில், ‘க்ளஸ்டர்’ பாதிப்பு இல்லை.. ஆனாலும் இது அவசியம்: மா.சுப்பிரமணியன்

“தமிழகத்தில் 7,797 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது”- அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஒரே நபரால் 9 பேருக்கு பாதிப்பு: கொரோனா ஆய்வில் லேட்டஸ்ட் ஷாக்

பாதிக்கப்பட்ட நபர்களை அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் சீரற்ற முறையில் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 549 -ஆக உயர்வு

RTPCR-இன் ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும் 2,951 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களில், கோவிட் பெருந்தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

புதிய வகை தொற்று உருவாக வாய்ப்பு – டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

கொரோனா சூழல் முடிந்தது என சொல்ல முடியாது. அது நம்முடன்தான் இருக்கப்போகிறது. ஆனால் தடுப்பூசி போன்றவற்றால் மக்களிடையே எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது – டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

சீனாவில் இந்திய கொரோனா மருந்துகளுக்கான தேவை அதிகரிப்பு… உலகச் செய்திகள்

சீனாவில் இந்திய கொரோனா மருந்துகளுக்கான தேவை அதிகரிப்பு; இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் சிறை; ஈரானில் மேலும் 3 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை… இன்றைய…

கொரோனா வேகமாக பரவினால் கட்டுப்பாடு உறுதி: அமைச்சர் மா.சு

ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் – பிஎப் 7 வகை சீனாவில் உள்ள மக்களின் பாதிப்பை கட்டுப்படுத்தாமல் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

நாசிவழி தடுப்பூசி இன்கோவேக் அறிமுகம்.. அரசின் கொள்முதல் விலை 325, தனியாருக்கு ரூ.800 நிர்ணயம்

நாசிவழி கோரோனா தடுப்பூசியான இன்கோவேக் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தனியாருக்கு ரூ.800 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.325…

கொரோனா நோயாளியா? ஒத்திகையால் அதிர்ந்த பொதுமக்கள்… திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த…

எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா… உலகச் செய்திகள்

எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா உறுதி; கலிபோர்னியாவில் மேயராக சீக்கியர் தேர்வு; சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… இன்றைய உலகச்…

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மீண்டும் கறார்… பொது இடத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால்…

காஞ்சிபுரம் கல்வி நிறுவனத்தில் 29 பேருக்கு கொரோனா… அமைச்சர் மா.சு முக்கிய தகவல்

தற்போது, கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் கொரோனா பரவலை காணமுடிகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

வட மாநில மாணவர்களை இழிவு படுத்தினாரா? மா. சுப்பிரமணியன் பேசியது என்ன?

கொரோனா தொற்று விவகாரத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வட மாநில மாணவர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; அமைச்சர் பேசியது என்ன?

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய விஐடி… 163 பேருக்கு பாதிப்பு – அமைச்சர் மா.சு முக்கிய தகவல்

கொரோனா பாதித்தவர்களில் 99% பேரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாக அமைச்சர் மா.சு தகவல்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Coronavirus Videos

மதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? திமுக கூட்டணி போராட்டம்…

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…

Watch Video
கொரோனா நிவாரணம் : அள்ளிக் கொடுத்த தளபதி விஜய்

நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…

Watch Video
ட்ரோன்களால் சுத்திகரிக்கப்படும் CORONA மருத்துவமனைகள்!

இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…

Watch Video
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் மக்கள் பின்பற்றும் சோசியல் டிஸ்டன்ஸும்..

நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.

Watch Video
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…

Watch Video
Exit mobile version