
பொதுமக்கள் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடுவதில் நம்மிடையே நல்ல போட்டி உள்ளது.
தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
நர்மதாபென்னின் கணவர் ஜெக்ஜீவன்தாஸ் பிரதமர் மோடியின் தந்தை தாமோதரதாஸ் உடைய சகோதரர் ஆவார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தங்கள் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், ஒருவர் கவிழ்ந்து படுத்துக்கொள்ள முயற்சி…
மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சனிக்கிழமையும் மீன், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துணி மற்றும் சர்ஜிகல் முகக்கவசங்கள் உடன் சேர்த்து‘டபுள் மாஸ்க்’காக முகத்துக்கு நன்றாக பொருத்தமாக அணியும்போது அது காற்று வெளியே செல்வதை தடுக்கும் என்று அமெரிக்காவின் சி.டி.சி ஆய்வுகள்…
லோக்கல் சர்க்கிள்ஸ் என்கிற ஒரு கம்யூனிட்டி சமூக ஊடகம், நாடு முழுவதும் 242 மாவட்டங்களைச் சேர்ந்த 18,000க்கு மேற்பட்டவர்களிடம் சர்வே எடுத்துள்ளது.
முகக்கவசத்தின் வடிகட்டும் செயல்திறன் பல முறை பயன்படுத்திய பிறகு குறைகிறது. முகக்கவசம் முகத்தைச் சுற்றியுள்ள காற்றோட்டத்தை எவ்வாறு பாதிக்கிறது? காற்றொட்ட வேகம், மடிப்புகள், மூக்கு மற்றும் நுரையீரலில்…
கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,344-ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 559பேர் உயிரிழந்துள்ளனர்.
Tamil Nadu Daily Corona virus Updates : சென்னையில் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,96,378 ஆக…
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்களன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
சென்னையில் மட்டும் 885 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை மீண்டும் 1,000க்கு குறைவாக பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று சரிந்துள்ளது.
கோவிட்- 19 பரவல் இணைப்புச் சங்கிலியை தகர்க்கும் தொடர்பு தடமரிதல், சுய-தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.
திங்களன்று, நாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் (1,01,468) குணமடைந்தனர்.
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசு குறைந்து ரூ.77.21க்கு விற்பனையாகிறது.
பெங்களூரில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 43,000 ஐத் தாண்டியுள்ளன. புனே தவிர வேறு எந்த நகரிலும் (75,000), இத்தகைய எண்ணிக்கை காணப்படவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் இம்மையங்களில் சிகிச்சை பெற்று ஏறத்தாழ 1,152 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவிட் -19 ஐ விரைவாக கண்டறிய மார்பு பகுதி எம்க்ஸ்ரே-க்கள் உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் கதிரியக்கவியல்: கார்டியோதோரசிக் இமேஜிங் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.