
XE மாதிரி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
புதிய எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக வியட்நாமில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிப்பு; இது எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்பது இங்கே
கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இண்டோமெதசின் வழங்குவது வெண்டிலேஷன் தேவையைத் தடுக்கிறது என்று அந்த வெளியீடு கூறியது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் டோஸை அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி; பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
இந்தியாவில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது கொரோனாவுக்கான Corbevax தடுப்பூசியைப் பெறலாம், இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Biological-E ஆல் தயாரிக்கப்படுகிறது. அது என்ன,…
ஆதாரை வலியுறுத்துவது அரசியலமைப்பின் 21 மற்றும் பிரிவு 14 இன் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர் வாதிட்டார்.
ரஷ்யாவின் ஒற்றை டோஸ் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி, ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக’ பயனுள்ளதாக இருக்கும், என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 165.90 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான வயது வந்தோரில் 95% பேர் முதல் டோஸையும், 75% பேர் இரண்டு டோஸ்களையும்…
தடுப்பூசி வேகம் குறைவது எதிர்பாராதது அல்ல.இதற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் காரணமாக இருக்கலாம். அதேபோல், தடுப்பூசி செயல்பாடு ஒமிக்ரானிடம் சிறப்பாக செயல்படாததும் காரணமாக இருக்கக்கூடும்.
தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள 14 மரணங்களில் எதற்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கு பங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3 முதல், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நோயாளிகளின் மருத்துவ விவரங்களைப் படிக்க மருத்துவர்கள்…
மும்பையில் 1.10 கோடி ஆண்களுக்கும், 76.98 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 694 பெண்கள் என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நகரின்…
தடுப்பூசி போடப்பட்ட நபர்களில், ஓமிக்ரான் தொற்று ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அதன் மூலம் மற்றொரு தொற்றுநோயை சிறப்பாக எதிர்த்துப் போராட அனுமதிக்கும் என்று…
ஒமிக்ரான் பாதிப்பு லேசானது தான் என கூறப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.கடந்த வாரத்தில், ஐசியூவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக…
எந்தவொரு நோக்கத்திற்காகவும் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிமொழி அளித்துள்ளது.
தடுப்பூசி பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு சிகிச்சையளிப்பதிலும் புதிய முறைகள் அறிமுகமாகியுள்ளன. அதே சமயம், வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், மிகுந்த…
கோவிட்-19 பூஸ்டர் டோஸ்: பயனாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே தடுப்பூசியை, மீண்டும் முன் எச்சரிக்கை டோஸாக வழங்கப்படுகிறது. ஆனால், ஒரே தடுப்பூசி பயன்படுத்துவதன் காரணங்கள், கலவை தடுப்பூசிக்கு…
மும்பையில் புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
மற்ற தடுப்பூசிகளை போலவே, கொரோனா தடுப்பூசிகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பெரும்பாலானவை லேசான அல்லது மிதமானவை ஆகும். அவை சில நாட்களுக்குள் மறைந்துவிடும்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.