
இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை குறைவானது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அநேகமாக மற்ற நாடுகளைப் போலவே, உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட ‘அதிகப்படியான…
XE மாதிரி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இண்டோமெதசின் வழங்குவது வெண்டிலேஷன் தேவையைத் தடுக்கிறது என்று அந்த வெளியீடு கூறியது.
கோவிட்-19 தடுப்பூசிகள் உட்பட, பெரும்பாலான தடுப்பூசிகள், டெல்டாய்டு எனப்படும் மேல் கை அதாவது தோள்பட்டை தசையில் உள்ள தசைகளுக்குள் செலுத்தப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள்…
சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் டோஸை அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள்.
புதிய கொரோனா வகை XE மாறுபாடு; ஒருவருக்கு தொற்று பாதிப்பு என மும்பை மாநகராட்சி அறிவிப்பு; ஆனால் மத்திய அரசு மறுப்பு
Tamil memes news: Today’s latest and trending tamil memes: ‘கொரோனா bye bye’ மீம்ஸ்கள் இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில்…
சீனாவின் ஷாங்காய் நகரத்தின் பாதி பகுதிக்கு பொதுமுடக்கம் விதித்துள்ளது. ஷாங்காயில் தொற்று எண்ணிக்கை எவ்வளவு? தொற்று பரவல் தடுப்பில் சீனாவின் தீவிர உத்தி தோல்வியடைந்ததா? சீனாவின் நிலைமை…
உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி; பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
லேசான அறிகுறிகளை கொண்ட ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படுவதால், பொது சுகாதாரத்துறை கொரோனா தொற்று நோய் தொடுப்புக்காக நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜனவரி 28) முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
Tamilnadu News Update : தமிழக அரசு சார்பில் மெக்டலினுக்கு தனி உதவியாளர் அமைக்கும்படியும் முறையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்ப்பட்டுள்ளது.
ஜனவரி 3 முதல், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நோயாளிகளின் மருத்துவ விவரங்களைப் படிக்க மருத்துவர்கள்…
தடுப்பூசி கவரேஜ் அதிகரிப்பு, நகரில் வழக்குகளைக் குறைப்பதில் முக்கியமானது என பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் நகர சுகாதார அதிகாரி டாக்டர் எஸ் மகாலட்சுமி கூறினார்.
ஸ்டீராய்டுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் இருமல் தொடர்ந்தால் காசநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று மத்திய அரசு புதிய கோவிட் வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.
தொற்று அறிகுறி இல்லாத நோயாளிகள், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட நோயாளிகளுக்கு அறிகுறிகள் உறுதியாக இல்லாவிட்டால் அல்லது அறிகுறிகள் இல்லாத வரையில் கொரோனா பரிசோதனை…
Tamil Nadu health Minister Ma Subramanian said, “the booster dose vaccination camp will be held in Tamil Nadu every week…
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இணை நோய் இல்லாத 25வயது இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.