
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த 15 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பெண்களை விட ஆண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளதால், மொத்த கொள்முதலால் விரயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தம்; மாநிலங்களே வாங்கிக்கொள்ள அறிவுறுத்தல்
கோவிட் 2-வது அலை சாலையோர வியாபாரிகளை கடுமையாக பாதித்தது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணக் கடனை 5ல் 1 பங்குக்கும் குறைவானவர்கள் மட்டுமே திருப்பிச் செலுத்தவில்லை என்பது…
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தொற்று பாதித்த நோயாளிகளை எவ்வாறு காப்பது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சி கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனாவுக்கு இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சு ஒழுங்குமுறைப் பயிற்சி தொற்றுநோயைத் தடுக்கும் கருவிகளாகவும், மருந்துகளாகவும் உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்த பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
புதுச்சேரி காரைக்காலில் ஓராண்டுக்கு பின் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழப்பு. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் என ஆட்சியர் உத்தரவு
கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் அணிந்து வரும் நபர்களை மட்டும் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.
அமைச்சகத்தின் இணையதளத்தின்படி இந்தியா இதுவரை மொத்தம் 220.65 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இதுவரை நம்மை விட ஒரு படி மேலே உள்ளது. எனவே அது அடுத்து என்ன செய்யும், எப்போது செய்யும் என்பதை கூற முடியாது. மோசமான…
புதுச்சேரியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு முன், அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர்…
மத்திய அரசும் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.
துபாய் விமானத்தில் உள்ள பயணிகளிடம் பி எப் 7 வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனை துவங்கியது.
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை வகையான BF.7 வைரஸ் தொற்று இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. முதல் தொற்று செப்டம்பரில் ஒடிஷாவிலும், குஜராத்தில் இராண்டாவது தொற்று செப்டம்பரிலும்,…
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அரிதாகவே உள்ளது, ஆனால் இந்தியாவில் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் எந்த நேரத்திலும் ஒரு எழுச்சி ஏற்படலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.