
கொரோனா வைரஸ் இதுவரை நம்மை விட ஒரு படி மேலே உள்ளது. எனவே அது அடுத்து என்ன செய்யும், எப்போது செய்யும் என்பதை கூற முடியாது. மோசமான…
புதுச்சேரியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு முன், அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர்…
மத்திய அரசும் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.
துபாய் விமானத்தில் உள்ள பயணிகளிடம் பி எப் 7 வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனை துவங்கியது.
சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை வகையான BF.7 வைரஸ் தொற்று இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. முதல் தொற்று செப்டம்பரில் ஒடிஷாவிலும், குஜராத்தில் இராண்டாவது தொற்று செப்டம்பரிலும்,…
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அரிதாகவே உள்ளது, ஆனால் இந்தியாவில் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் எந்த நேரத்திலும் ஒரு எழுச்சி ஏற்படலாம்.
உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்; ராகுலின் யாத்திரையை இடைநிறுத்த அறிவுறுத்திய மத்திய அரசு; யாத்திரை புதிய கோவிட் 19 எழுச்சிக்கு வழிவகுக்க முடியுமா?
பா.ஜ.க.,வின் குஜராத் தேர்தல் பிரச்சாரம் கோவிட்க்கு எதிரான மோடி அரசாங்கத்தின் வெற்றிகரமான போராட்டத்தை எடுத்துரைத்தது உலகளாவிய கொரோனா வைரஸ் எழுச்சிக்கு மத்தியில் ‘முகக்கவசம் இல்லாத கூட்டத்தை’ எடுத்துக்…
கோவிட் புதிய வகை வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு சாத்தியம் இருப்பதால், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சீனாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு எதிரொலி; அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தினசரி அடிப்படையில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் வரிசைப்படுத்த மத்திய…
தொற்றுநோய் என்பது உடல்நலம், சமூகம் சார்ந்த பிரச்னை.
ஒரு விமானத்தில் யாராவது கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன? மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறிஞர்கள் தலைமையிலான புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் இங்கே உள்ளன.
இங்கிலாந்தில் சுமார் 2 மில்லியன் மக்கள் கோவிட் நோய்த்தொற்றுக்குப் பிறகு தொடர்ச்சியான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர், இது நீண்டகால கோவிட் என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு நகைக் கடைக்குள் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது, நகைக் கடை உரிமையாளர் சாந்தகுமார் சுகாதார ஆய்வாளரின் காலரைப் பிடித்து தாக்கியுள்ளார்.…
முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமிக்ரான்’ அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், மற்ற அனைத்து மாறுபாடுகளாலும் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளைத் தவிர்க்கும் திறன் கொண்டதாக இருந்தது.
BA.2.75, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய BA.2 துணைப் பரம்பரையைச் சேர்ந்தது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.