
இந்தியா தனது முதல் அணு சக்தி சோதனையை பொக்ரானில் 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடத்தியது.
உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (மார்ச் 20) ஓய்வூதியதாரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) நிலுவைத் தொகையை அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் மூன்று சம தவணைகளில்…
இதுவரை, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 500 பில்லியன் ரூபாய் என்ற இலக்கை எட்டிய நிலையில், அரசு நிறுவனங்களில் அதன் பங்குகளை விற்பதன் மூலம் அரசாங்கம்…
இந்திய ராணுவத்திற்கு ரூ.0.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து 15.6 சதவீதம் உயர்வு ஆகும்.
குன்னூர் அருகே புதன்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின் ராவத் உடன் அவருடைய மனைவி மதுலிகா…
புதன்கிழமை நிலவரப்படி, ரஃபேல் உற்பத்தியாளர் ஆஃப்செட் கடமைகளை நிறைவேற்றுவதற்கான முதல் வருடாந்திர உறுதிப்பாட்டை முடித்திருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதங்களாக இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரமடைந்துள்ளது.