
சட்டப் பேரவைக் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் தனபால் திடீரென திமுக அரசை புகழ்ந்து பேச அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூற அதிமுக ஆடிப்போயுள்ளது.
அரை டஜனுக்கு மேலான பெயர்கள் பேசபட்டாலும், தலித்துகள் அல்லது மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிமுக தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது இடைக்கால உத்தரவு தான். தீர்ப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்
இந்த வழக்கு, வரும் திங்கட்கிழமை ( மே 6ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 12-ம் தேதி ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார். மோடி இந்த நிகழ்வை தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பணபேர விவகாரம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய உத்தரவை சட்டமன்றத்தில் படித்துக் காட்ட சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஜூன்…
அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.