
பாகிஸ்தானைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுடன் தவறான தொடர்பு காரணமாக மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படையால் கைது செய்யப்பட்ட சிறந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் ஹெச் நவம்பர் மாதம்…
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு; 1901 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
ஒடிசா கடற்கரையில் அமைந்திருக்கும் சாந்திப்பூர் சோதனை மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்தது. எம்.ஆர்.எஸ்.ஏ.எம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளை வலியுறுத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்; இந்தியா இதுவரை என்னென்ன ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது, அதன் அண்டை நாடுகளுடன் எந்த நிலையில்…
தேசிய மருந்து ஒழுங்குமுறை, இந்தியாவின் தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜி.ஐ), கடுமையான கோவிட் -19 நோயாளிகளுக்கு மிதமான ஒரு துணை சிகிச்சையாக அவசரகால பயன்பாட்டிற்கான ஒரு மருந்துக்கு…
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை வலியுறுத்திவரும் நிலையில், தற்போது உள்நாட்டிலேயே அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கியை தயாரித்துள்ளது.
சைபர் பாதுகாப்பு படிப்புக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 21 ஆம் தேதியும் நடைபெறும்.