
லோக்சபாவிற்கு இரண்டு எம்.பி.க்களை மட்டுமே அனுப்பும் திரிபுராவில் எந்த ஒரு சட்டமன்றத் தேர்தலும் தேசிய கவனத்தை ஈர்த்தது இல்லை.
திமுக வின் வெற்றி உறுதியான நிலையில், சில முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், டெபாசிட் இழந்து படுதோல்வியினையும் சந்தித்துள்ளனர்.
அதிமுக வலுவான எதிர்க்கட்சிகள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. கடந்த தேர்தலில் 90-க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுக வை வலுவான எதிர்க்கட்சியாக பார்க்கலாம். தற்போது வலுவான…
5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கூட்டத்த கட்டுபடுத்த முடியல, தொண்டர்கள் ஆர்வத்துல வந்துட்டாங்கனு சொல்றதுல அர்த்தம் இல்ல. இத செய்ய தவறினால், மக்களுக்கு அறிவுரை செல்லுற தகுதியை அந்த தலைவர்கள் இழப்பார்கள்.
EVM machines are safe chief election commissioner: வாக்குப் பதிவு இயந்திரங்கள் கால்குலேட்டர் மாதிரி. எனவே அவற்றை வைஃபை போன்ற எந்த வெளிப்புற தகவல் தொடர்பு…
வழக்கமாக 25 முதல் 26 சுற்றுக்களாக எண்ணப்படும் வாக்குகள் இம்முறை 35 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன
Bihar Election Result Live News: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ஆர்.ஜே.டி தரப்பில் கூறப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.