சசிகலா அணியில் இணைவதற்கு முதலில் ஆறு கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள். கருணாஸ், பெ.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தலா பத்து கோடி வாங்கினார்கள்.
முதலில் கட்சி பின்னர் ஆட்சி என்ற முடிவுக்கு டிடிவி தினகரன் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.
ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வந்தால், அதை எப்படி சந்திக்க வேண்டும் என்பது டிடிவி.தினகரனுக்குத் தெரியும்.
இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிணைய வேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக கடைநிலை தொண்டனின் எண்ணமாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர பிரதமரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு கோண்டு உள்ளேன். கேரள...
இத்தகைய சூழ்நிலையில் முதல்வர், பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது......
'கூவத்தூர் பாய்ஸை' பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்கள் பற்றி தான் கவலைப்படுகின்றோம்
இதற்குப் பின்னும் ஒரு திரைமறைவு சூட்சுமக் கயிறு நீள்கிறதா. இரண்டையும் முழு நம்பிக்கையுடன் ஏற்கவும் முடியவில்லை நிராகரிக்கவும் முடியவில்லை...
கட்சிக்குள் நிலவும் போட்டியை சமாளித்து, மீண்டும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி, தேர்தலில் போட்டியிடுவதைவிட.......
தற்போது நிலவும் அரசியல் சூழலில், நான்கு வருடங்களை இவர்களை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைப்பது பகல் கனவே. அதே சமயம் மடியில் தானாகவே வந்து விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டு கடற்கரையில் இன்னொரு தரப்பு காற்று வாங்குவதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.