
அர்ஜென்டினா அணிக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் செல்லாது, அவை விதிமீறல்; எனவே இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் – பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை
சால்ட் பே நஸ்ர்-எட் என்ற ஆடம்பர ஸ்டீக்ஹவுஸ் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு வைரல் செஃப் ஆக மாறியதிலிருந்து, அவரது வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரால் இந்தியாவை “கால்பந்தின் தூங்கும் ராட்சதர்” என்று குறிப்பிடப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக் மெஸ்ஸி குறித்து பகிர்ந்து மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்பாப்பே-வுக்கு நான்கு வயதாக இருந்தபோது, அவர் தனது தந்தை பணிபுரிந்த AS கால்பந்து கிளப்பில் நுழைந்து, தந்திரங்களை மற்றும் கால்பந்து பற்றிய உரையாடல்களைக் கேட்பார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.
‘தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்’ என்றும் கூறி கணித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
நேருக்கு நேர் கணக்கில் பிரான்சுக்கு எதிராக 6 வெற்றி, 3 தோல்வி, 3 ட்ரா என அர்ஜென்டினா முன்னணியில் உள்ளது.
உள்நாட்டுப் போரின் போது லூகா மோட்ரிக் தாத்தா செர்பியர்களால் கொல்லப்பட்டார்: அங்கிருந்து கண்ணிவெடிகள் நிறைந்த பிரதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் வரை, அவரது வாழ்க்கையில் கால்பந்து மட்டுமே…
குரோஷியாவிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், நட்சத்திர வீரர் நெய்மர் கண்ணீருடன் விடைபெற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபியா கிளப் அணியான அல் நாசரில் இணைந்ததாக வெளியான தகவல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கவருக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
போர்ச்சுகல் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ தென் கொரிய வீரருடன் வார்த்தைப் போரில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஆவ் டனாகா அடித்த இரண்டாவது கோல் மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது.
‘பி’ பிரிவில் வேல்ஸ் அணியை சாய்த்த இங்கிலாந்தும், ஈரானை வீழ்த்திய அமெரிக்காவும் அடுத்த சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘எச்’ பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் போர்ச்சுக்கல் – உருகுவே (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன
மெக்சிகோ ஜெர்சி மற்றும் தேசிய கொடியை காலால் மிதித்ததாக கூறப்படும் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் சாலோ கனலோ அல்வாரெஸ்.
“உலகக் கோப்பையில் நான் இதுவரை ஒரு சைக்கிள் கிக் கோல் கூட அடிக்கவில்லை என்பதுதான் எனது மிகப்பெரிய வருத்தம்.” என்று கால்பந்து ஜாம்பவான் பீலே தனது சுயசரிதை…
இங்கிலாந்து ரசிகர்கள் மைதானங்களில் சிலுவைப்போர் உடைகளை அணிவதற்கு கத்தார் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.