
லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
பாரதீய ஜனதாவின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பதை விட, சமூக நீதிக்காக, நல்லிணக்கத்துக்காக, சமத்துவத்துக்காக மகிழ்ச்சியாக சாவேன்
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
மாட்டுத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பு நிலவரம் இன்று…