
“கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் சிறப்பாக இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றன” என்றும் இரண்டிலும் மின்னுற்பத்தி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் உலகம் பரவலாக அறியாத ஒரு வன்முறை அரங்கேறியது. வரலாற்றின் கவனம் கிடைத்திருந்தால் மயக் ஒரு மானுட துயரமாக பதிவாகியிருக்கும்.
நதி நீர் இணைப்பால் அரசு சொல்வது போல் நன்மை உண்டா? என்பதை நிரியல் பார்வையில் விரிவாக விளக்குகிறார், கட்டுரையாளர் கோ.சுந்தர்ராஜ்.
மத்திய அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் “கர்நாடக மாநிலத்திற்கு கூடங்குளம் மின்சாரம் போகக்கூடாது, ஆனால் சுமார் 442 MW மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்கிறது.