
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது.
அதானி குழுமத்திற்கு அளித்த பதிலில், அதானி குழுமம் “தேசியவாதக் கதையைத் தூண்டுவதன் மூலம் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப” முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் கூறியது
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால் அதானி குழுமம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்தது, அதன் தலைவர் கௌதம் அதானி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்…
அதானி குழும நிறுவனங்களின் எல்.ஐ.சியின் பங்குகளின் மதிப்பு செவ்வாய்கிழமை ரூ.72,193 கோடியிலிருந்து ரூ.55,565 கோடியாகக் குறைந்துள்ளது
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வௌயான நிலையில், அதானி பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை (ஜன.27) காலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை…
அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் போன்ற அதானி குழும பங்குகள் 18% வரை சரிந்தன.
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையை வெளியிட்ட பிறகு கடுமையாக சரிந்தன. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் பற்றிய முக்கிய தகவல்கள் இங்கே
அதானி குழுமத்தின் இரண்டு சிமென்ட் ஆலைகள் மூடப்பட்டதால் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு இதுவே முதல் பெரிய சோதனையாகும்
கெளதம் அதானி காங்கிரஸ் பிரதமர்களை புகழ்ந்து பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சி எந்த நிறுவனத்திற்கும் எதிரானது அல்ல, ஏகபோகத்திற்கு (monopoly) எதிரானது என நச் பதில் அளித்துள்ளது.
நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் NDTV இல் உள்ள தங்கள் பங்குகளில் 27.26 சதவீதத்தை அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள RRPR ஹோல்டிங் பிரைவேட்…
இருவரும் சேர்ந்து என்டிடிவியில் 32.26 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், அதானி குழுமம் இப்போது நிறுவனத்தில் 37.44 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
டாடா குழும நிறுவனங்களும், அதானி குழுமமும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் அதானியைத் தடுக்க ஒரு எதிர்ச் சலுகையைத் தொடங்கியிருக்கலாம், ஆனால் அதற்கு குறிப்பிடத்தக்க நிதித் தேவை இருந்திருக்கும். இவை அனைத்தும் எவ்வாறு…
அதானி குழுமத்தின் திறந்த சலுகையின் கீழ், என்டிடிவியின் 39.35 லட்சம் பங்குகள் ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளன. இந்த சலுகை முடிந்த பிறகு என்ன நடக்கும்?
விழிஞ்சம் துறைமுகத்துக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஆதரவாக நாயர், இந்து நாடார், ஈழவ அமைப்புகள் களத்தில் குதித்துள்ளன.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்ததை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு; தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
எந்த முதலீட்டாளர் மாநிலத்தின் சட்டம் மற்றும் விதிகளைப் பின்பற்றுகிறாரோ, எங்கள் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறாரோ அவரை எனது அரசாங்கம் வரவேற்கும்.
பி.எஸ்.இ.யில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதானி குழுமத்தின் கடனின் அளவு ரூ. 2.6 டிரில்லியனாக உயரும் என கிரெடிட் சூயிஸின் பகுப்பாய்வு காட்டுகிறது.
NDTV லிமிடெட் நிறுவனத்தில் RRPR இன் 29.18 சதவீத பங்குகளின் உரிமையாளராக அதானி குழுமம் உடனடியாக மாற முடியாது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.