
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன
அக்டோபர் 2020 முதல் அதானியுடன் தொடர்புடைய 13 ரகசிய வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையை செபி விசாரித்து வருவதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக செபிக்கு மூன்று மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்; ஆகஸ்ட் 14 அன்று அறிக்கை சமர்ப்பிக்க…
அதானி நிறுவனங்களை 2016 ஆம் ஆண்டு முதல் விசாரித்து வருகிறோம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு; உச்ச நீதிமன்றத்தில் செபி பதில் மனு தாக்கல்
அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும்; உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரிய செபி
கோலார் தங்க வயல்களில் தான் காந்தி 2019 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய “மோடி குடும்பப்பெயர்” தொடர்பான கருத்தை பேசினார்.
இந்தியாவுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ரான் மல்கா அதானியின் ஹைஃபா துறைமுகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன்.” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அதானி குழுமம் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு “அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு” உடனடி அடிப்படையில் அஞ்சல்களை அனுப்பியுள்ளது
நீதிபதிகள் பி.எஸ். நசிம்ஹா மற்றும் ஜே.பி. பர்திவாலா அடங்கிய அமர்வு, அதானி நிறுவனம் தொடர்பான ஹிண்டர் பர்க் அறிக்கை சர்ச்சையை அடுத்து ஒழுங்குமுறை அமைப்பை மறுஆய்வு செய்ய…
சீனப் பொருளாதாரத்தின் அளவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் சமீபத்திய கருத்துக்கள் “கோழைத்தனம்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்
ஐந்து பெரிய அதானி குழும நிறுவனங்களில் வைத்திருக்கும் எல்ஐசியின் சந்தை மதிப்பில் 62.8 சதவீதம் சரிவு இருந்தாலும், கொள்முதல் மதிப்பை விட இப்போதுதான் குறைந்துள்ளது.
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்; வெளிப்படைத் தன்மை அவசியம்; சீலிட்ட கவரில் மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களின் பரிந்துரைகளை ஏற்க முடியாது –…
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருவாய் 820 கோடி உயர்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.520 கோடியாக உள்ளது.
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்; நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்; முறைகேடு குற்றச்சாட்டுகள் மீது ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளதாக…
அதானி குழுமம் எதிர் ட்ரோன் அமைப்புகளையும் தயாரித்து வருகிறது.
மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்திய நிலையில், பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.
மக்களவையில் ராகுல் காந்தி தனது உரையில், கடந்த 8 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார்.
2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலர்களாக இருந்த அதானியின் நிகர மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை எப்படி எட்டியது – மக்களவையில் ராகுல்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.