
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 சிறந்த…
MK stalin oath: மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி பதவியேற்றபோது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார்.
முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திப்பதற்கு முன்பே 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பதால், ஆளுநர் எடுத்த முடிவு…
ஆன்லைன் ரம்மி எனும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் தமிழக அரசு இயற்றியுள்ள அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல்…
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள பெரிய சதி குறித்து விசாரணை நடத்தியதாக உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாள்தான் ஆளுநரின் டெல்லி சந்திப்பு நடந்திருக்கிறது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று…
தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று தமிழக சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹி, வரும் 11 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் பதவி ஏற்பு…
தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று திடீரென சென்னை கிண்டியில் உள்ள அளுநர் மாளிக்கைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம்…
ஆயுள் தண்டனை என்பது எஞ்சிய ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்
கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு வழங்கிய நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்…
முக்கியமான ஆதாரம் மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 10-ன்படி வழக்கிற்கு “தொடர்புடைய” (Relevant) ஆதாரமும் ஆகும்
தமிழக அரசு பரிந்துரைத்ததன் பேரிலேயே அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின் கீழ் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது
புத்தகங்கள் மற்றும் பொன்னாடை வழங்குவதை தவிர்க்க வேண்டும்
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு
7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.