
நாடு முழுவதும் H3N2 என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ‘Search for doctor’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
NIB நொய்டாவில் தங்கும் விடுதி இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. இரவு ஹாஸ்டலில் தங்கி அடுத்த நாள் அமர்வில் பங்கேற்றனர்.
மாநில அரசு புதிய பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள், பாதிப்பு விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதள் தளர்வுகள் அளிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சகத்தின் கேன்டீனில் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கிட உத்தரவிட்டார்.
கடந்த மாதம், உபயோகமில்லாத டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பர்னிச்சர்களை துறை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
இம்முறை சுகாதாரத் துறை அமைச்சரின் வருகை குறித்தும், காரணம் குறித்தும் மருத்துவமனைகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் பல தடைகளை எதிர்கொண்டு, இந்த 100 கோடி தடுப்பூசி சாதனையை அடையும் அளவிற்கு…
மன்சுக் மாண்டவியா, அமைச்சகத்தின் அலுவலகத்தில் ஹெல்தி உணவுகள் கொண்ட கேண்டீனைத் தொடங்குமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Tamil Nadu health minister ma subramanian latest Tamil News: வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,…
கோ-வின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.