
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடந்த உடுப்பி மாவட்டத்தில், முஸ்லிம் மாணவர்கள் கணிசமான அளவில் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்…
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்த நிலையில், நீதிபதி சுதன்ஷு துலியா அவற்றை அனுமதித்து உத்தரவிட்டார்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தனி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியில் போதுமான அளவு சூழ்ச்சித் திறன் வாய்ந்த அறிவார்ந்த தீய மேதைகள் உள்ளனர், அவர்கள் மாநில அளவில் குறிப்பிட்ட வியூகங்களை வகுக்கும் திறன் கொண்டவர்கள்.…
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்; என் நாட்டு பிரச்சனையில் அவர்கள் ஏன் தலையிடுகிறார்கள் என மாணவியின் தந்தை எதிர்வினை
அம்ப்ரீன் ஆகா : ஆடையின் மீது பன்முக அரசியலானது பெண்களின் விருப்பத்தில் தலையிடுவதாகும். பொறுப்பு நிலையில் இருந்து விலகுவதுமாகும்.
“கர்நாடகம் எப்போதும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது, இதுபோன்ற வகுப்புவாத பிளவை நாம் அனுமதிக்கக் கூடாது”- கிரண் மஜூம்தார் ஷா
தேர்வுக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை. இதை பரபரப்பாக்க வேண்டாம் என கூறிய தலைமை நீதிபதி, வழக்கை முன்கூட்டியே விசாரிக்க மறுத்துவிட்டார்.
ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் போராட்டம் நடத்திய நிலையில், கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களில் முஸ்லீம் கடைகளுக்கு அனுமதி மறுப்பு
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழகத்தில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ்…
ஹிஜாப் அணிய விதித்த தடை உத்தரவை உறுதி செய்த கர்நாடகா நீதிபதிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகுதிபெற்ற பொது இடங்கள் என்று பள்ளியை பட்டியலிட்டு அதில் படிக்கும் மாணவர்களை சிறையில் இருக்கும், தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட இயலாத கைதிகளுடன் ஒப்பிட்டு அமர்வு விளக்கம்…
சுமார் 11,000 முஸ்லிம் மாணவிகள் வகுப்புகளில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கும் முன், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்ததாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு செல்லும் கர்நாடக நீதிமன்றம்; ஹிஜாப் அணிவது சட்டபூர்வ பாதுகாப்பில் இல்லை என்ற கூறிய நீதிமன்றம் எழுப்பிய 4 முக்கிய…
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சானியா மரியம் : முஸ்லீம் பெண்களின் குரல்கள் குழந்தைத்தனமாக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன, மேலும் கல்வி அல்லது ஹிஜாப், இந்தியத்தன்மை அல்லது முஸ்லீம் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய…
Tada Abdul Rahim arrested by The cyber crime wing of Chennai police, for the protest of ‘snatching the sacred thread’…
வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றி விட்டு வருமாறு சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இப்போது ஹிஜாப் விவகாரம் தேசத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், தர்மம் தாக்குதலுக்கு உட்பட்டு அராஜகம் தலைதூக்கிய நேரத்தில் கிருஷ்ணர் திரௌபதிக்கு எப்படி ஆதரவாக நின்றார் என்பதையும் நினைவில்…
பாஜக தலைவர் ஒருவர் , கட்சியில் ஆரிப் கானின் ரசிகர் மன்றம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
“சீக்கியர்கள் டர்பன் கட்டலாம் இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியக்கூடாதா?” என்று சென்னையில் நடந்த “ஹிஜாப் எங்கள் உரிமை” போராட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.