
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட 29 சிலைகள் மீட்கப்பட்டது; இவற்றில் சீர்காழி திருஞானசம்பந்தர் சிலை உட்பட 4 சிலைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை
ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும் பொன்மாணிக்கவேலின் முயற்சியால்…
ஒரேயொரு ஆய்வாளர் லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகள் மற்றும் சிற்பங்களை பதிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வது கனவிலும் எட்டாத காரியம்.
பொன் மாணிக்கவேலின் பணியை தடுக்கவே இதுபோன்ற புகாா்கள்
திருவாரூரில் இருக்கும் தியாகராஜர் கோவிலில் இன்னும் 20 நாட்களுக்கு ஆய்வுகள் தொடரும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி
தாமாக முன்வந்து தகவல் கொடுத்தால் பாராட்டு கிடைக்கும்
விசாரனை நடத்தி ஆறு வார காலத்திற்க்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டிருந்தனர்.
தமிழக அரசு முறையான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் யோசனை செய்யப்படும் !
நரேஷ் நில் மற்றும் பரத்வாஜ் சுந்தர் இருவரும், இந்து கடவுள்கள் கருப்பு நிறத்திலிருந்தால் எப்படி இருப்பர் என்ற கற்பனையில், புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.