
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2022ம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோரின் மதிப்பெண் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஒடிசா ரயில் விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமாக இருக்கலாம் என ரயில்வே வட்டாரங்கள் தகவல்
புதிய நாடாளுமன்ற சுவரோவியத்தில் அகண்ட பாரதம் சிந்தனையை குறிப்பிடும் ஓவியம்; ஆர்.எஸ்.எஸின் அகண்ட பாரதம் கற்பனையும் வரலாறும்
பெருகிவரும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியதால், பீதியடைந்த உறவினர்கள் பதில்களைத் தேடி நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Odisha Train Derailed Updates: ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் அருகே தடம்…
’பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொண்டால். விளையாடுவதற்கான ஊட்டச்சத்தை வாங்கித் தருவதாக” பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்தார் என்று பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரங்கனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக தான் வென்ற தங்கப் பதக்கத்தை முகம்மது அலி ஓகியோ ஆற்றில் வீசினார்.
உங்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிவதால் என்னை தூக்கிலிட முடியாது. உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்” என்று பிரிஜ் பூஷன்…
காவல்துறை நடவடிக்கையை கண்டித்து ஒலிம்பிக் மற்றும் உலக பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு; சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன
ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
9 ஆண்டு கால மோடி அரசாங்கம்; கோவிட் சிக்கலுக்கு மேலாக, பொருளாதாரம் சீரற்ற வளர்ச்சி, குறைந்த தனிநபர் வருமானம், சுகாதாரம் மற்றும் கல்வியில் குறைந்த முதலீடுகள்; உள்கட்டமைப்பு,…
புதிய வௌவால் இனங்களை கண்டுபிடித்த ஓஸ்மானியா பல்கலை. விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் மகன்; உயிரியலாளரான கணவரின் பெயர் சூட்டல்
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மூன்றாவது அணி தோன்றும் சாத்தியங்கள் தென்படுகிறது.
நான் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததில்லை, பல வருடங்களுக்குப் பிறகு, என் கண்பார்வையை மீண்டும் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் குரலைக் கேட்ட நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் நிச்சயமாக ஒரு பதிலுக்கு தகுதியானவர்கள்.
இந்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஓமானுக்கு இத்தகைய குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் – ராமுவாலியா
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்ததாக பள்ளிவாசலில் ஓதும் பாங்கு விவகாரம் கர்நாடகத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஹலால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அந்த மாநில பாஜக.
வேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை…