
இந்தியாவில் மலிவு விலை எலெக்ட்ரானிக் கார்களான டாடா டியாகோ விற்பனை தொடங்கி உள்ளது.
கண் எரிச்சல் அல்லது வறட்சியைப் போக்கப் பயன்படுத்தபடும் இந்த மருந்து,, அமெரிக்காவில் இணையம் வழியாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது, என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீ்ருடை வழங்காததை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பள்ளி சீருடை அணிந்தும் புத்தகப் பை மாட்டிக்கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் உமாபாரதி மாட்டுச் சாணத்தை அள்ளி வீசினார். மார்ச் 2022ல், அவர் போபாலில் உள்ள ஒரு…
ஜனவரி 6 ஆம் தேதி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார், அதில், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்தின்…
50-55 சதவீத வரி செலுத்துவோர் புதிய விலக்கு இல்லாத வரி முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் கூறுகிறார்.
புதிய திட்டத்தின் கீழ் வரிச்சுமை, அடுக்குகளை திருத்தி அமைத்ததன் மூலமும், நிலையான விலக்கின் பலனை அறிமுகப்படுத்துவதன் மூலமும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உ.பி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.…
மோடி அரசாங்கத்தின் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பெரிய முயற்சிகள் பெரும்பாலும் ஏழைகள், விவசாயிகள் மற்றும் கார்ப்பரேட்களை இலக்காகக் கொண்டவை.
கூட்டணி கட்சியினர் ராகுலின் எழுச்சி 2024 தேர்தலில் உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தலைவர் தங்களுக்கு கிடைத்து விட்டதாக உளம்…
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.36.09 கோடி அதிகரித்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ரூ.0.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து 15.6 சதவீதம் உயர்வு ஆகும்.
மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.87,444 கோடி வழங்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.94,665 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2023-2024 பட்ஜெட் உரையில், நகர்ப்புற திட்டமிடல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நகரங்கள் ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
PM PRANAM என்ற யோசனை மத்திய இரசாயன மற்றும் உர அமைச்சகத்தால் முன்வைக்கப்பட்டது.
நாட்டின் கல்வித் துறை சார்ந்து பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான முந்தைய ஐந்து பரிந்துரைகள் நிலுவையில் உள்ள நிலையில், கொலீஜியத்தின் புதிய பரிந்துரை வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி,…
இந்தியாவில் உள்ள 603 ஆறுகளில் அதிக உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவையுடன், சென்னையில் உள்ள இந்த ஆறுதான் நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட ஆறாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, “நேர்மைக்கு மதிப்பு அளிக்கிறது. அச்சமற்றது, தீர்க்கமானது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்ததாக பள்ளிவாசலில் ஓதும் பாங்கு விவகாரம் கர்நாடகத்தில் எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஹலால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அந்த மாநில பாஜக.
வேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை…