
ஃபெரோஸ் காந்தி சுதந்திர போராட்ட வீரர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திரா காந்தியின் கணவர். பாராளுமன்றத்தில் முந்த்ரா ஊழலை அம்பலப்படுத்தியவர், ஒருவேளை அவரது மனைவியை ‘பாசிஸ்ட்’ என்று…
பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சி முதலமைச்சர்களின் தற்போதைய அழுத்தம், பல தசாப்தங்களுக்கு முன்னர் இதேபோல் எதிர்க்கட்சி முதல்வர்கள் ஒன்றினைந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறது. அப்போது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்…
முரண்பாடாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் பி.ஆர். அம்பேத்கருடன் நேருவும், அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையைச் சேர்க்கும் யோசனையை அதிகம் எதிர்த்தார்கள்.
“நாட்டிற்காக 32 தோட்டாக்களை தாங்கிய பெண்ணின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை. உண்மைக்கு அரசு பயப்படுகிறது. இருப்பினும், இது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. ஏனென்றால், அவர் நாட்டிற்காக…
இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்கு அளித்த நாளில் கச்சத்தீவு பிரச்னையை மூத்த அரசியல்வாதி டாக்டர் ஹண்டே டைமிங்காக எடுத்துப் பேசியுள்ளார். இவருடைய வீடியோவைப் பகிர்ந்து அதிமுக…
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது அடுத்த படமாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எமர்ஜென்ஸி படத்தை இயக்க உள்ளதாக புதன்கிழமை சமூக ஊடகமான…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் திமுக தலைவர் கருணாநிதி விழுந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிவரும் வரும் வீடியோவைப் பற்றிய உண்மைத் தன்மையை தெரிந்துகொள்வோம்.
Mont blanc india newspapers : பத்திரிகை காகிதம் உலர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை மிகவும் நல்ல நிலையில் உள்ளன. நீங்கள் அவற்றைப் படிக்கலாம்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
General Cariappa in 1971 : மொழிவாரி மாநிலங்களே, நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தை கெடுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
DMK President MK Stalin did arrested under MISA act?: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The…
இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த போது இவரை புலனாய்வுத்துறை இயக்குநராக பணியில் நியமிக்க முடிவு செய்தார்.
இவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் வரலாற்றில் மறையாதது.
இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் சோனியா காந்தி
ஏழ்மை மீது இந்திரா தொடுத்த பலமான தாக்குதல் நல்ல பலன்களை தரத் தொடங்கியது. 1984ம் ஆண்டு, வறுமை விகிதம் 10 சதவிகிதம் குறைந்து 44 சதவிகிதமாக இருந்தது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரசில் முன்னாள் தலைவர் அல்ல. எந்நாளும் அவர் தலைவர்தான் என இந்திரா நூற்றாண்டு விழாவில் நடிகை குஷ்பூ பேசினார்.
இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் திருநாவுக்கரசர்-இளங்கோவன் பூசல் வெளிப்பட்டது. இரு தரப்பும் தனித்தனியே விழா நடத்தினார்கள்.