Indonesia

Indonesia News

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; 56 பேர் மரணம்… உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் 56 பேர் மரணம்; ஹிஜாப் அணியாத 2 ஈரானிய நடிகைகள் கைது… இன்றைய உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் கலவர பூமியானது கால்பந்து மைதானம்; 174 பேர் மரணம்

இந்தோனேசியா கால்பந்துப் போட்டியில் கலவரம்; தோற்ற அணி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் புகுந்து ரகளை; கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் மரணம் 180க்கும் மேற்பட்டோர் காயம்

ராணுவ வீராங்கனைகளுக்கு கட்டாய ‘வெர்ஜினிட்டி’ சோதனை; இந்தோனேசியா முடிவுக்கு கொண்டு வந்தது எப்படி?

பெண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமல்ல, ராணுவ வீரர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கும் இந்த சோதனை தேவைப்பட்டது என்று அதே ஆண்டில் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்புக்கான இந்தோனேசியாவின் ஒருங்கிணைப்பு…

மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி; தொடரும் தீவிர தேடுதல் சோதனை

பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இதே போன்ற பேரிடர்களில் சிக்கி மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். 42 நபர்களை காணவில்லை.

62 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் மாயம்

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா பயணிகள் விமானம் ஜெட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அல்லது எஃப்பிஐ- ஐ ஏன் தடை செய்தது?

இந்தோனேசியாவில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி என்ற கடுமையான மத அமைப்பை நேற்று முன்தினம், (புதன்கிழமை) அந்நாட்டு அரசு தடை செய்தது.

பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு இந்த தெற்காசிய நாடுகள் தான் காரணமாம்..

Plastic pollution : சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தான் சர்வதேச அளவில் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரே ஆண்டில் 11,000 நிலநடுக்கங்கள்… மாறி வரும் பருவநிலையால் பாதிப்படையும் இந்தோனேசியா…

11,500 நிலநடுக்கங்களில் 297 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளிகளுக்கு மேல் பதிவானது.

பல உயிர்களை விழுங்கிய ஆழிப்பேரலை சுனாமி… இந்தோனேசியாவின் வலியை உணரும் தமிழகம்

ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு இந்தியாவில் தென் மாநிலங்களிலும், இலங்கையிலும் கலங்கடித்து சென்றது சுனாமி. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலகை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை…

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்!

இரண்டாம் நாளான திங்கட்கிழமை அன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்

நிலநடுக்கத்தால் ஆடிய மசூதி: கண்ணை கூட திறக்காமல் தொழுகையை தொடர்ந்த இஸ்லாமியக் குரு!

இந்தக் காட்சியைப் பார்த்த தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.

மதிய உணவு சாப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பேரதிர்ச்சி! 7 லட்சம் செலுத்த சொன்ன ஹோட்டல்!

200 ரூவா-னு சொன்னாலே நமக்கு நெஞ்சு வலி வந்திடும்… 7 லட்சம் ரூபாய் பில் போட்டா எப்படி இருக்கும்?

நண்பனை கொன்ற முதலையை பழிவாங்க 300 முதலைகளை வெட்டி சாய்ந்த இளைஞர்!

Crocodile kills man, Mob slaughters 300 crocodiles in Indonesia:இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுகிட்டோவை பார்த்த அவரின் நண்பர் மற்றும் கிராம மக்கள் கதறி…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version