
டெத் ஓவர்களில் துணிச்சலாக பந்துவீசும் சிசண்டா மகலா தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் பவர்பிளேயில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.
ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியில் 2 வீரர்கள், டெல்லி அணியில் 4 வீரர்கள், பஞ்சாப் அணியில் ஒரு வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 2…
‘விராட் கோலியின் பாரம்பரியத்தை இப்போது ஸ்மிருதி மந்தனாவும் பின்பற்றுகிறார்’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
டி20 வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படும் புதிய அம்சம் மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் கோலாகலமாக அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் பெரிய இடத்தைப் பிடிக்கும் ஐந்து இளம் வீரர்களின் பெயரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் ஒளிபரப்பு ஏலத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை 2.7 பில்லியன் டாலருக்கு வாங்கியது அம்பானியின் கூட்டு நிறுவனமான வயாகாம் 18.
தற்போதையை சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இரு அனுபவம் வாய்ந்த கேப்டன்சி விருப்பங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் போலவே, பெண்கள் ஐபிஎல் தொடரும் அதன் அறியப்படாத லாப நஷ்டங்களைக் கொண்டுள்ளது.
மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.
சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.
ரஹானே ஐபிஎல் 2023 தொடரில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் கருதினாலும், அவர்களின் கணிப்பையும் கருத்தையும் சென்னை அணி உடைத்தெறிந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகியான காவ்யா மாறன் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு சாம் கரனை ரூ 18.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஐபிஎல் 2023 மினி ஏலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெறுகிறது.
ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.