
J.Deepa : வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது. எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரை பார்க்ககூட முடியாத ஜெ.தீபா குயீன் டிவி தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர எந்த உரிமையும்…
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடைவிதிக்க கோரி தீபா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி…
ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா ?
போயஸ் கார்டன் தனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…
J Deepa : அவர் தொடர்ந்து அரசியலில் தொடர்கிறார். அவரது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரது அரசியல் பணிகள் இனியும் தொடரும்
latest political news in tamil nadu live updates: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் கருமந்துறையில் இன்று (மார்ச் 22) பிரசாரத்தை தொடங்கினார்.
ஜெ. தீபாவின் இல்லத்தில் நுழைந்த நபர், தன்னை வருமானவரித்துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று கூறினார்
ஜெ.தீபா வீட்டுக்கு இன்று வருகை தந்த போலி வருமான வரி அதிகாரியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸை கண்டதும் அந்த அதிகாரி ஓட்டம் பிடித்தார்.
ஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
ஜெ.தீபா, ஆர்.கே.நகர் வேட்புமனுத் தாக்கலுக்கு புதிய ‘கெட்-அப்’பில் வந்தார். அவரது பழைய தோற்றத்தையும், புதிய ‘லுக்’கையும் ஒப்பிட்டு பேசியவர்கள் அதிகம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்! கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஸ்டார் வேட்பாளரான விஷால் வேட்புமனு தாக்கல் Live Updates
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிகிறது. பகல் 12.30 மணிக்கு நடிகர் விஷால் மனு தாக்கல் செய்கிறார். ஜெ.தீபாவும் இன்று வருகிறார்.
ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். டி.என்.ஏ. சோதனைக்கும் தயார் என்கிறார் அவர்!
போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.தீபா அணியினர் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குள் முட்டிக்கொண்ட தகவல் வெளியாகியிருக்கிறது. ‘டிடிவி-யின் ஸ்லீப்பர் செல் வேலை இது’ என தீபா கூறினார்.
ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா மீண்டும் ‘ஆக்டிவ்’ அரசியலுக்கு திரும்ப முடிவெடுத்திருக்கிறார். அதன் ஒரு அம்சம்தான் அரியலூர் மாணவி அனிதாவின் இல்ல விசிட்!
போயஸ் கார்டன் பங்களா, அரசு கட்டுப்பாட்டில் வந்தது. அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது சகோதரர் தீபக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவதை ஜெ.தீபா எதிர்க்கிறார். இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.