
ஜம்மு – காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22…
நரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, ராஜஸ்தானை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த பல வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு சீக்கிய குருத்துவாராவில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், குழந்தைகளில் ஒருவருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவனுக்காக டிராலி எடுத்தாகவும் அதைக்கூட மால் நிர்வாகம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
“மழையோ, வெயிலோ நாங்கள் இம்முறை போராட்டத்தைக் கைவிட போவதில்லை. நாங்கள் ஏமாற்றப்படுவதை விட சாவதற்கு துணிந்துவிட்டோம்.”, என தெரிவித்தார்.