
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு ஆபரேஷன் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆணையத்தின் தலைவர்…
ஜெயலலிதா மரணம் அடைந்தது டிசம்பர் 5-ம் தேதி இல்லை, டிச. 4-ம் தேதி என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி…
கட்சியை விட்டு விலக தயாரா என்று பழனிசாமியிடம் ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிசி டிவிகேமராக்கள் செயல்படாதது குறித்து ஜெயலலிதாவின் பாதுகாவலர் வீரபெருமாள் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி, 2017-இல் ஓ.பி.எஸ் பதவி விலகிய பிறகு, வி.கே.சசிகலாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதும் சின்னம்மா மீது மரியாதையும் உண்டு என்று உருக்கமாக முதல்முறையாக வெளிப்படையாகப்…
ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சசிகலா ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த சதியும் செய்யவில்லை என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், சின்னம்மா…
, மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள்’ போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சென்று சந்தித்தேன்-அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்.
ஜெயலலிதா மரண வழக்கில் 155 சாட்சியங்களை விசாரித்துள்ள நிலையில் இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாணை ஆணையம் அதன் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க…
கோரிக்கை குறித்து தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்
இதுவரை 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் 56 அப்போலோ மருத்துவர்கள் என 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடரலாமே தவிர அறிக்கை அளிப்பதற்கு முன்னரே விசாரணை சரியானது இல்லை என கூறுவது தவறு
கால அவகாசம் வழங்காமல் உடனே ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி கட்டாயப்படுத்துகிறார்
பிப்ரவரி 19ம் தேதி மீண்டும் ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் அப்போதும் ஆஜராகவில்லை
இன்று காலை 11 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஒருவர் ஆஜராகுவது இதுவே முதன்முறை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.