
Tamil News Petrol price Today, Arumugasamy commission, Ghulam nabi azad, Asia cup 2022 cricket– 27 August 2022 – இன்று நடக்கும்…
ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டபோது பல அமைச்சர்கள் அவரைப் பார்த்தனர்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 3 மாதம் போதுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம், சசிகலாவில் ஆரம்பித்து லண்டன் ரிச்சர்ட் பீலே வரை விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி 23 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றியவர். இவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.